2023 கண்டி எசல பெரஹரா ஆகஸ்ட் 17 முதல் ஆரம்பம்
2023 ஆண்டுக்கான கண்டி எசல பெரஹரா நடைபெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எசல பெரஹெரா ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொம்பன் யானை குறித்து விசாரணை ஆரம்பம்
திருகோணமலை, எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே...
நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அவரை ஜூலை 12 ஆம்...
“சூழ்ச்சிமூலம் இந்த அரசை கவிழ்க்க முடியாது” – மொட்டு கட்சி எம்.பி. சூளுரை
சூழ்ச்சி திட்டங்கள்மூலம் தற்போதைய அரசை கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தெற்கு அரசியலில் வியூகம் வகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில் விக்கிரமசிங்க.
குறிப்பாக அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர...
சஜித் கேள்வி கேட்க முடியாது – சபாநாயகர்
2023.06.29 அன்று நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டதாகவும், இதன்போது அவருக்கு கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகியோரால்...
எட்டு வருடங்கள் கழித்து கருவுற்ற கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு
கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே...
உணவுப்பொதி , கொத்து விலைகள் இன்று முதல் குறையும்
இன்று முதல் சோற்றுப் பொதி மற்றும் கொத்து விலை 10% இனால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் விலைகள் திருத்தப்படும் என...
சிம்பாப்வேயில் உலகக் கிண்ண கனவு தகர்வு -முன்னேறப்போகும் அடுத்த அணி எது?
உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் சிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு 9-வது அணியாக தகுதி...
ரயில்வே திணைக்களம் விரைவில் மறுசீரமைப்பு
ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பது தொடர்பான யோசனை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையின் நஷ்டத்தை குறைத்தல் மற்றும் பயணிகளுக்கு செயற்றிறன் மிக்க சேவையை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த...




