மரக்கறி விலைப்பட்டியல் (24.11.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
திசைக்காட்டி உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே பிரஜா சக்தி வேலைத்திட்டம்!
நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை தொடர்பில் முந்தைய அரசாங்கத்திற்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்திடமோ சரியான தரவுகள் கிடையாது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
" இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான...
நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது: சஜித் அணி எம்.பி. கருத்து!
நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அக்கூட்டத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது எனவும், இதுபோன்ற நடவடிக்கையை தமது கட்சியும் ஆரம்பிக்க...
ஒற்றையாட்சியை ஏற்கவில்லை: சமஷ்டி தீர்வை கைவிடவும் இல்லை: தமிழரசுக் கட்சி விளக்கம்
" பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார். நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியைக் கைவிடவுமில்லை."
- இவ்வாறு...
ரணில், ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிபீடமேற மக்கள் இடமளிக்கமாட்டார்கள்!
"கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள்."
- இவ்வாறு அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட...
இளவரசரின் கனவு ஐஸ்லாந்தில் கலைந்துவிட்டது!
நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
நுகேகொடை கூட்டத்தை குழப்புவதற்கு ஆளுங்கட்சி சதி செய்ததாக கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில்,...
நாமலை இளவரசர் என அழைத்தது ஏன்?
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முன்னாள்...
பஹல கடுகண்ணாவ மண்சரிவு: நால்வர் உயிரிழப்பு!
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8.45 மணியளவிலேயே பாரிய பாறையொன்றுடன்...
நுகேகொடை கூட்டத்தில் அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்பு!
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டமானது அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்ற கூட்டமாகும். இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். இதனால்தான் டிசம்பர் ஜனாதிபதி கதையெல்லாம் பரப்படுகின்றது என்று பிரதி...
தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் எம்.பிக்களுடன் இன்று சந்திப்பு நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
இன்று (22-11-25) பிற்பகல் 1-மணிக்கு ஆரம்பித்து,...













