முக்கிய பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை
சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் விலை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
களனியில் துப்பாக்கிச் சூடு – நால்வர் படுகாயம்
களனி திப்பிட்டிகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குழு ஒன்றின் மீது நடத்திய குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை நகரில் நேற்றிரவு(24) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய...
ஶ்ரீலங்கன் விமானிகள் வெளியிட்டுள்ள அறிக்கை!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 70 க்கும் மேற்பட்ட விமானிகள் போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் பணியை விட்டு விலகியுள்ளதாக விமான நிறுவனத்தின் விமானிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் குழுவொன்று, விமானம் தாமதமானதால் அந்த...
9 நாட்களில் 9,000 விண்ணப்பங்கள்
கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
திணைக்களம் ஜூன் 15 ஆம் திகதி கடவுச்சீட்டுக்கான இணையவழி...
பொலிஸ்மா அதிபருக்கு மீண்டும் சேவைகால நீடிப்பு
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது தடவையும் சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது சேவைக்காலம் நாளையுடன் (26) முடிவடைகிறது.
புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை வேட்புமனு...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய 05 உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? மஹிந்த வழங்கியுள்ள பதில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்...
கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் – அமைச்சர்களுக்கு அறிவிப்பு
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது ஆளும் கட்சியின் பிரதம கொறாடா காரியாலயம். இது தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகலருக்கும் வட்ஸ்அப் ஊடாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த கட்டுப்பாட்டின் பிரகாரம், கொழும்புக்கு வெளியே...





