டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

0
மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலை வளாகங்கள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்...

மின் கட்டண திருத்த சட்டமூலம் அமைச்சரவைக்கு

0
உத்தேச மின் கட்டண திருத்த சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் இதன்படி. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது, இந்த சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளதாக...

டிசம்பர் சுற்றுலாவுக்கு தயாராகிறது இலங்கையின் ‘குட்டி லண்டன்’!

0
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள சுற்றுலா பருவத்தை முன்னிட்டு நுவரெலியாவை சுத்தப்படுத்தி - அழகுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் டிசம்பர் சுற்றுலாப் பருவத்திற்காக நுவரெலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு...

கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

0
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். இதன்போது 10 கிலோ 875...

ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

0
நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இறுதி பாதீடு இதுவாகவே அமையும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்...

கோப் குழுவில் இருந்து நீக்கப்படுவாரா ரஞ்சித் பண்டார?

0
கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார , கண்டி கிரிக்கெட் கெம்பஸ் திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளதால், ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணையின்போது கோப் குழுவில் இருந்து அவர்...

தந்தையை கொலை செய்த மகன்! இரத்தினபுரியில் பயங்கரம்!!

0
இரத்தினபுரியில் தந்தையை அவரது மகன் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

ரயில் மார்க்கத்தில் மண்சரிவு – பதுளைக்கான ரயில் சேவை பாதிப்பு!

0
பதுளை ரயில் மார்க்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பதுளைக்கான ரயில் சேவை தடைபட்டுள்ளது. பதுளையில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கையில், திடீரென மண்சரிவு...

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் – உறுதிப்படுத்தினார் நீதி அமைச்சர்

0
" தேர்தல் நடைபெறாது என வீண் அச்சம் கொள்ள வேண்டாம். அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அதேபோல இது தேர்தலை இலக்காகக்கொண்ட பாதீடு அல்ல." - என்று நீதி அமைச்சர் விஜயதாச...

” அனைவரும் சுமூகமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கம்”

0
உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...