கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம் ; மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய கௌரவமாகும்-ஆனந்தகுமார்
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் விசேட குழுவின் உறுப்பினரும் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா...
மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கான வெளிநாட்டு பயணத் தடை முற்றாக நீக்கம்
கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன ஆகியோருக்கு...
பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு சீனக் கடலோரக் காவல்படை தொந்தரவளிப்பதாக அமெரிக்கா கூறுகிறது
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு தொந்தரவளிப்பதை நிறுத்துமாறு அண்மையில் சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது, இரு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான மற்றொரு கடல் மோதலுக்குப் பிறகு அமெரிக்கா பிலிப்பைன்ஸுடன் உடன் நிற்பதாக உறுதியளித்தது.
"பெய்ஜிங்...
மிருகக்காட்சிச்சாலை கட்டணங்களில் திருத்தம்
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் வன வளங்கள்...
வடக்குக்கு சார்ள்ஸ் – கிழக்குக்கு செந்தில் – புதிய ஆளுநர்களாக நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிய மூன்று ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்சும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷமன் யாப்பா அபேவர்தனவும்...
யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பொலிஸாரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்., மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது...
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் மாநாடு இரத்து!
சிட்னியில் இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த 'குவாட்' தலைவர்களின் உச்சி மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் Anthony Albanese இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது ஆஸ்திரேலிய பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி இரத்து செய்ததையடுத்தே மாநாடு...
ரணில்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார் – அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதில் பிரச்சினை கிடையாது!
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருடன் அல்லன். அவர்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். அவருக்கு 'சல்யூட்' அடிக்க நான் தயங்கபோவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவ...
மருந்து பொருட்களின் விலை விரைவில் குறைப்பு!
மருந்து பொருட்களுக்கான விலைகளை எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பயனை கூடிய விரைவில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு...
‘மாடல் அழகி’ தேவையெனக் கூறி மாணவிகளின் நிர்வாணப் படங்களை திரட்டிய ஏ.எல். மாணவன் கைது
மாடல் அழகிகள்' தேவை எனக்கூறி 12 மாணவிகளின் நிர்வாணப் படங்களை 'வட்ஸ்அப் ' ஊடாக திரட்டிய 19 வயது உயர்தர வகுப்பு மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை...




