காசாவில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தரைப்படை!
இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவுக்கு முன்னேறி ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
“இது எப்போது,...
முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து காட்டுங்கள்! நாமல், சாகர காரியவசம் ஆகியோருக்கு பகிரங்க சவால்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பதைவிடுத்து, முதுகெலும்பிருந்தால் அரசில் இருந்து வெளியேறி எதிரணியில் அமர்ந்து காட்டுமாறு சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பிக்களுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்...
இனவாதம் கக்கும் அம்பிட்டிய சுமன தேரரை உடன் கைது செய்க – மனோ வலியுறுத்து
'தமிழர்களை வெட்டுவேன்' என கூச்சலிடும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ICCPR சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...
தேசிய அடையாள அட்டை குறித்து வெளியாகியுள்ள தகவல்
தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாதம் 23 ஆம் திகதி...
இலங்கையில் வடக்கு மக்களுக்கு இராணுவம் செய்ததுபோல் காசா மக்களுக்கு ஐ.நா. உதவ வேண்டும்
" போர் காலத்தில் வடக்கு மக்களுக்காக இலங்கை இராணுவமும், அரசும் செய்ததை முன்னுதாரணமாகக்கொண்டு காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் காலத்தில் வடக்கு மக்களுக்கு உணவு...
சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள்
சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன்...
நுவரெலியாவில் பெண் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
உலக பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை (26) பெண் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நுவரெலியா ஐக்கிய இலங்கை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பெண் ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு...
லங்கா IOC நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு...
மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேதமடைந்த பஸ்கள், வேன்கள் மீது கடும் நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேதமடைந்த பஸ்கள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட பல வாகனங்கள் பாடசாலை சேவையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும்...
ஐஸ் போதைப்பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது!
பதுளை, வினிதகம பகுதியில் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் ஐஸ் போதைப் பொருள் வைத்திருப்பதாக பதுளை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய , பதுளை...



