மீன் விலை உயர்வு
ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மீன்களின் விலை அதிகரித்துள்ளதால்,...
நுகர்வோருக்கான விசேட அறிவிப்பு
தரமற்ற எடை மற்றும் அளவிடும் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் குறித்து அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும்...
மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் உக்ரைன்
உக்ரைனால் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடிந்தது.
கடந்த அக்டோபரில், ரஷ்ய தாக்குதல்களால், உக்ரைனின் எரிசக்தி விநியோகம் தடைபட்டது மற்றும் உக்ரைனின் பல நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.
எனினும் மீண்டும் ஒருமுறை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்
ஜனாதிபதி உயிர்த்தஞாயிறு தினத்தை குறிக்கும் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி சட்டநடவடிக்கைகள்...
மயக்க மருந்தின் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்ட தகவல்
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது.
இதன்படி குறித்த மூன்று வகை மருந்துகளின் பயன்பாடு...
ரயில் பாதையில் மரமொன்று முறிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்து தாமதம்.
கொழும்பு பதுளை ரயில் பாதையில் இதழ்கஸ்ஹின்னவிற்கும் ஹப்புத்தளை இடையில் தங்கமலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து, புகையிரத பாதையில் விழுந்தமையினால் பதுளை கொழும்பு தபால் ரயில் ஹப்புத்தளை தொடரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது
மரம் நேற்று...
தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து ஜீவன் தொண்டமான் தலைமையில் முத்தரப்பு பேச்சு
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின், நிர்வாகத்திடம் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை...
ஐ.எம்.எப் ஆதரவு அரசாங்கத்தால் கல்விக்கு உதவியில்லை
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் பல வருடங்களாக வீழ்ச்சியடைந்து வரும் கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை எனவும் நாட்டின் பிரபல...
அரச கட்டிடங்களுக்கு சோலார் பேனல்கள்
அரச கட்டிடங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் தகவல் சேகரிக்கும் பணி நிறைவடையும் என...
மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் பாவனை குறையவில்லை-காஞ்சன
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு அலகின் தரவு விளக்கப்படத்தை முன்வைத்த அவர்,...





