” மஹிந்த – பான் கீ மூன் உடன்படிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” – ஜனாதிபதி
" தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றுகிறேன். இதற்காக முன்நிறதால் தேர்தலில் தோற்றேன். இப்போதும் நான் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருக்கிறேன்."
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
டிசம்பருக்கு முன் தேர்தல் நடத்தப்படும்- மஹிந்த
நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலுக்கும் தமது அணி தயாராக இருப்பதாக...
அரச ஊழியர்களுக்கான சம்பளத்தில் 48.8 வீதம் பாதுகாப்பு தரப்பினருக்கு..
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் முழுப்பணத்தில் சரி பாதி 48.8 சதவீதம் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு வழங்கப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுனு பல்கலைக்கழகங்களின் மூன்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு...
150 பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடு விரைவில் நீக்கம்
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை திறைசேரியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும்...
புதையல் தோண்ட முயற்சித்த ஏழு பேர் வலப்பனையில் கைது
வலப்பனை கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நோக்கில், வருகை தந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து மூன்று புத்தர் சிலைகள்,புதையல்,தோண்டப் பயன்படும் ஆயுதங்கள் மற்றும்...
கடன் பெறுவது குறித்து டில்லியுடன் கொழும்பு பேச்சு!
இந்தியாவிடமிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை இலங்கை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் மூத்த பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை...
ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸில் நிறுத்தம்
ரஷ்யா மூலோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்தும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி அறிவித்துள்ளார்.
இது அணு பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதில்லை என்று வலியுறுத்தி இருக்கும் புட்டின், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது...
உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (27) முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (27) முதல் அமுலுக்கு வரும்...
ஊழல் எதிர்ப்பு சட்டம் எப்போது வரும்? வெளியானது அறிவிப்பு!
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஊழல் ஒழிப்பு...
இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை…!
நியூசிலாந்திடம் 198 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணிக்கு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கை நழுவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒக்லாந்தில் கடந்த சனிக்கிழமை (25) நடந்த மூன்று...





