நாளை தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்ய தீர்மானம்
தங்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால்,நாளை(16) காலை 8 மணியுடன் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்யவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.
பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழிற்சங்கங்களின்...
நோர்வூட்டில் கைத்துப்பாக்கியுடன் கைதான முன்னாள் சிப்பாய்க்கு மறியல்
நோர்வூட்டில் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி பகுதியில்...
கருவில் உள்ள குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்துள்ளது. 4-வது முறையாக அவர் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில், பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு...
ஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு
விசேட அனுமதி பெறப்பட்டு பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது மேலாளர்...
இலங்கையுடன் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள அயர்லாந்து
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து அணி முன்னர் திட்டமிட்டதற்கு பதிலாக இலங்கையுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.
அயர்லாந்து அணி இலங்கையில் இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலேயே ஆடுவதாக...
மேலும் வலுவிழந்தது இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வலுவிழந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பெற்றோல், டீசல் விநியோகம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்கள் விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன்...
தொழிற்சங்க நடவடிக்கையில் மலையகத்தின் இயல்பு நிலை சற்று ஸ்தம்பிதம்
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள்,...
முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் மணமகன் கொதிப்பு! புதுப்பெண், மாமியார் வெட்டிக்கொலை!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.
இவர்களின் மகன் சரவணன். அவர் பி.டெக் படித்துவிட்டு தன்னார்வலராக வேலை...
ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளப் போவதில்லை, உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர செல்வாக்கைப் பயன்படுத்த முடியும் என...
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் டொனால்ட் லூ, ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தினார். ரஷ்யாவுடனான உறவை இந்தியா விரைவில் முடித்துக் கொள்ளப்...







