இந்தியாவின் எழுச்சி தடுக்க முடியாதது, தசாப்தத்தில் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்: இந்திய துணை ஜனாதிபதி தன்கர்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முதன்மையாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறையால் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளது என்றும், நாட்டின் எழுச்சி "தடுக்க முடியாதது" என்றும் இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்...
பிற்போடப்பட்டது தவணை பரீட்சைகள்
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை (15) நடைபெறவுள்ள தவனை பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
” தேர்தலை ஒத்திவைத்து ஆட்சியை இழந்தவர்கள்”
1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தலைமையிலான 'ஐக்கிய முன்னணி' கூட்டணி அமோக வெற்றியை பதிவுசெய்தது.
இத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்கிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 91...
அதிகரிக்கும் டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கணிசமாக அதிகரித்த நிலையில் இந்த வாரம் இலங்கை ரூபாவின் பெறுமதி பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் வலுவிழந்துள்ளது.
இன்றைய...
உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர்...
முன்னாள் சிப்பாய் துப்பாக்கியுடன் நோர்வூட்டில் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி பகுதியில் துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ்பிரிவை சேர்ந்த 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே...
ஆசிரியர் விடுதலை முன்னணியும் போராட்டத்துக்கு ஆதரவு
நாடளாவிய ரீதியாக நாளை (15) இடம்பெறுகின்ற தொழிற்ச்சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் விடுதலை முன்னணி பூரண ஆதரவை வழங்குவதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அடக்கு முறைகளையும்...
வடகொரியா 7 ஆவது முறையாக அணுகுண்டு சோதனை – அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக நெட் பிரைஸ் தெரிவித்தார்.
வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம்...
IMF கடன் கிடைத்ததும் அமைச்சரவை மாற்றம் – உறுதிப்படுத்தினார் ஹரின்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து...
சாட்சி சொல்ல வெலிமடை சென்ற கம்பளைவாசி மயங்கி விழுந்து மரணம்!
நீதிமன்றத்துக்கு சாட்சி வழங்க வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கம்பளையில் இருந்து 62 வயதுடைய முதியவர் ஒருவர்...





