தனுஷ்க குணதிலக்கவிடம் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கோரும் பெண்
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய அவுஸ்திரேலிய பெண் , 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணங்காத காரணத்தினால் உரிய தொகையை...
புத்தாண்டு தினத்தில் இருளில் மூழ்கும் மத வழிபாட்டுத்தலங்கள்!
விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணம் குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உந்துவப் போயா, நத்தார் சமய சடங்குகள் மற்றும் புத்தாண்டு தினத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் இருளில் முழ்கச் செய்யப்படும்...
பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான 27 ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...
தேசிய வைத்தியசாலையில் தொலைக்காட்சிப் பெட்டிகள் திருட்டு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் இருந்த 41 அங்குல இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என மருத்துவமனை...
இரண்டு மாணவர்களுக்கு இடையில் மோதல்- ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை - திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,...
போராட்டம் வெடிக்கும் – செல்வம் எம்.பி. எச்சரிக்கை!
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று தெரிவித்த...
தமிழகத்தில் வாழும் மலையக தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை!
தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன் , இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் புலம்பெயர்ந்து TANTEA தோட்டங்களில் வசிக்கும் மலையக தமிழர்கள் தற்போது எதிர்க்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இதொகா தலைவர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு...
காபன் வெளியேற்றத்தை குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கொரியா பாராட்டு
COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட தூதுவரும் அந்நாட்டுத் தூதுக் குழுவின் தலைவியுமான நா குயூங்...
ஆசிரியர்களுக்கான ஆடையில் மாற்றம் இல்லை – கல்வி அமைச்சர் மீண்டும் அறிவிப்பு
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆடையில் - சீருடையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது- கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று மீண்டும் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 'ஆடை' விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்...
OMP தலைவரை உடன் மாற்றவும் – மனோ வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும்...













