நானுஓயா டெஸ்போட்டில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் கந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் ஆங்காங்கே மண்சரிவுகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில்...
பதுளை உட்பட 21 சுகாதார பிரிவுகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக பிரகடனம்
21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
இவற்றில் 09 பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிலியந்தலை,...
கிணற்றில் விழுந்து மாணவன் பலி!
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் அரபிக் கல்லூரி மாணவணொருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, மட்கோ முகம்மதியா நகரில் வசித்து வந்த அமீர் முகம்மது அஸ்கான் (16வயது) என்ற மாணவனே...
பாதீட்டை தயாரிக்கும் பணி மும்முரம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு
வரவு செலவுத் திட்ட ஆவணம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதால் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பங்களிப்பை நிதி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்...
வாழ்வா, சாவா? தென்னாபிரிக்காவுடன் பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் சிட்னியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2 வெற்றி (இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ள...
ஒழுக்கமற்ற ஆசிரியரை அதிபராக நியமிக்க முயற்சி! மக்கள் விசனம்!!
கண்டி, பன்விலை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழிமூல பாடசாலையொன்றுக்கு, ஒழுக்கமற்ற ஆசிரியர் என்ற குற்றச்சாட்டின்பேரில் விரட்டியடிக்கப்பட்ட ஒருவரை அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேற்படி பாடசாலையின் பதில் அதிபராக...
வடக்கில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் மாணவர் இயக்கமும் இணைந்தது
யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...
“நாட்டை வெல்லும் சிறுவர்கள்” வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டிற்கு அனுப்பும் அன்பார்ந்தவர்களின் குழந்தைகளை கௌரவிக்கிறது HNB
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, பல தசாப்தங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருவதுடன், இலங்கைக்கு வெளிநாட்டுப் நாணயம் வருவதை அதிகரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியால் (CBSL)...
வசந்த முதலிகேவிற்கு மருத்துவ பரிசோதனை
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, பரிசோதனை ஒன்றுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனை மற்றும் சிகிச்சையின் பின்னர் அவர் மீண்டும் தடுப்புக்காவலுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக...
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (02) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளப் பிரச்சினை,...












