கதிர்செல்வனை கைவிட்டது இ.தொ.கா. – தவிசாளர் பதவி இராமனுக்கு! – திகா அணி நழுவல்!!
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான புதிய தலைவராக இராமன் கோபாலகிருஸ்ணன் வாக்கெடுப்பின்றி (26) இன்று காலை ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
ஆளும் கட்சி, எதிர் கட்சியென 15 உறுப்பினர்களை கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை இலங்கை...
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்பனை செய்யப்படுமா?
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் விற்பனை செய்யப்படவுள்ளது என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச...
‘இரட்டை குடியுரிமை உடைய எம்.பிக்கள் பதவி விலக வேண்டும்’
பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையாக வெளிப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய மெதகம தம்மானந்த...
இங்கிலாந்து பிரதமர் தேர்வுடன் பஸிலை ஒப்பிடுகிறது மொட்டு கட்சி
" இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்வாவளி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அந்நாட்டில் கிறிஸ்தவ மதம் பிரதானமாக இருந்தாலும் அரச தலைவராக இந்து மதத்தை சேர்ந்தவர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.ஆனால் இரட்டை குடியுரிமை உடையவர்களை (பஸில்) எமது...
‘மாகாண சபைகள் இயங்கவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது’
மாகாண சபைகள் கலைக்கப்பட்டு செயற்படாமல் இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதும் அக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மாகாணசபைகள் கலைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் இக்...
குருந்துார் மலைக்கு நீதி அமைச்சர் நேரில் விஜயம் – இணக்கத் தீர்வு காண முயற்சி!
முல்லைத்தீவு – குருந்துார் மலை மற்றும் வவுனியா – வெடுக்குநாறி விவகாரங்களைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கும் வகையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் எதிர்வரும் நவம்பர்...
சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெடுவோம் – புத்தளத்தில் களமிறங்கும் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 3ஆவது தொகுதிக்கூட்டம், கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பங்கேற்புடன் புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.
" சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவோம்' எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த கூட்டம்...
இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை! தீபாவளியன்று மணிக்கட்டி தோட்டத்தில் பயங்கரம்!!
கம்பளை , புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தீபாவளி தினத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் 38 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஷேந்திரன் ஜெயக்குமார் என்பவர்...
உலகில் மிக அழுக்கான மனிதன் காலமானார்!
உலகின் மிக அழுக்கான நபர் என அறியப்பட்ட ஈரானியர் தனது 94-வது வயதில் காலமானார்.
ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. வயது...
சீரற்ற காலநிலையால் ஏழு பேர் உயிரிழப்பு – 451 வீடுகள் சேதம்! இன்றும் மழை!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார்.
அத்துடன், 8 வீடுகள் முழுமையாகவும், 443 வீடுகள்...












