சுதந்திரக்கட்சி காணாமல்போகும் – சாபமிடுகிறார் மஹிந்த
" மக்கள் ஆசியுடன் நாடாளுமன்றம் தெரிவான சிரேஷ்ட உறுப்பினர்களை விரட்டினால், எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காணாமல்போய்விடும்." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
கட்சியின் தீர்மானத்தைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை...
சூட்கேசில் துண்டுகளாக பெண்ணின் சடலம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள...
மலையக பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் இல்லை!
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகமொன்றை உருவாக்குவது தொடர்பிலான கருத்து 20 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முற்று பெறவில்லை. மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும்...
இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை
அத்தனகல்லை – ஹெலபனாகந்த பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலுக்கு சென்ற குறித்த பெண், நேற்று (21) மாலை வீடு திரும்பிய போது தாக்கப்பட்டு, வைத்தியசாலையில்...
டீசல் கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது; போதுமான அளவு எரிபொருள் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
41,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 7...
பாடசாலை மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை.
வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த...
பழைய இரும்பு கழிவுகளை சேகரித்து விற்கும் நிலையில் இலங்கை
பழைய இரும்பு தண்டவாளங்களை விற்பனை செய்வதற்கான சர்வதேச விலைமனு கோரலை இலங்கை புகையிரத திணைக்களம் மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, பழைய உலோகங்களை சர்வதேச...
அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் வழங்கப்படுமா? பந்துல வெளியிட்ட தகவல்
அரச ஊழியர்களுக்குரிய சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கருத்து தெரிவிக்கையில்,...
தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரச எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிர்வாகம் தொடர்பான தகவல் ஒன்றை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின்...
பேராதனை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு; விசாரணைகள் ஆரம்பம்
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த மாணவன், காணாமல் போயிருந்த நிலையில், நேற்றைய தினம் மகாவலி கங்கையில் அவரது சடலம்...












