நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை
பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42...
இணைய ஊடகவியலாளர்கள் டிஜிட்டல் கார்ட்டூன்கள் மூலம் அரசுக்கு எதிராக போராட்டம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரியும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு கோரியும் இலங்கை இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று (24) எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இணையதளங்களில் டிஜிட்டல் கார்ட்டூன்களை காட்சிப்படுத்தி...
நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து-100க்கும் மேற்பட்டோர் பலி
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது.
இந்த வெடி விபத்தில் அங்கு...
அமெரிக்காவில் பூத்த கடும் துர்நாற்ற மலர்
அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக, அழிவின் விளிம்பில் உள்ள சடலத்தைப்போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் (Corpse flower) பூத்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர் (Corpse...
இன்றைய தினம் மின் வெட்டு அமுலாகும் விதம்
நாட்டில் இன்றைய தினமும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுலாகுமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,
மாலை 5.20 முதல் இரவு...
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு
எதிர்வரும் 27 ஆம் திகதி 3600 மெட்றிக் டொன் அடங்கிய சமையல் எரிவாயு கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இதனூடாக கொண்டுவரப்படவுள்ள சமையல் எரிவாயு மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும்...
நசீர் அஹமட்அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கம்
அரசுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் ஊடகங்களுக்கு...
ஊடகத்துறை அமைச்சர் பதவி இராஜினாமா?
நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் ,ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா...
அமைச்சரவையை பதவி விலகுமாறு டலஸ் அழகப்பெரும கோரிக்கை
பிரதமர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும்...
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை -அரசாங்கம்
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனவும், இதனால் இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அரசாங்கம் தெரிவித்துள்ளது.