அரசின் செயற்பாடு கேளிக்கூத்து – செந்தில் தொண்டமான் காட்டம்
முகக்கவசம் அணியும் விடயத்தில் அரசாங்கத்தின் திடீர் தீர்மானங்கள் போராட்டங்களை குறுக்கு வழியில் ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் முதிர்ச்சியற்ற செயல்பாடு என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் முகக்கவசம்...
14 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இப்போராட்டத்துக்கு நாளாந்தம் ஆதரவு வலுத்துவருகின்றது.
தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என...
லுணுகலையில் ஆணின் சடலம் மீட்பு!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீடு;கப்பட்டுள்ளது.
56 வயது மதிக்கத்தக்க இவர், லுணுகலை நகரில் பாரம் தூக்கும் தொழிலில் ஈடுபடும் நபராக...
பாப்பரசர் தலைமையிலான குழு வத்திக்கான் பயணம்
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது.
இன்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆளுங்கட்சி எம்.பி. எச்சரிக்கை
" கோட்டா கோ ஹோம்" எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள்."
இவ்வாறு போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு...
ரயில் மோதி தந்தையும், இரு மகள்களும் பலி! யாழில் சோகம்
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பயணித்த கப் ரக வாகனம், ரயிலில் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வாகனத்தைச் செலுத்திச்...
25 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நாடு முழுவதும்...
‘ஊர் பக்கம் வரவேண்டாம்’ – கண்டி மாவட்ட எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
" நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிடவேண்டாம்."
இவ்வாறு கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் 'போஸ்டர்'களையும் மக்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தின்போது கொல்லப்பட்டவரின் நபரின் இறுதிக்கிரியை இன்று – ரம்புக்கனை பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு
ரம்புக்கனை போராட்டத்தின்போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கே.பி.சமிந்த லக்ஷான் என்பவரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது.
தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்ன பகுதியில் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது.
இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை...
இலங்கையில் உணவு பஞ்சம் – நேற்றும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்
மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை...