மாணவர் விடுதியில் தீ விபத்து – பேராதனை பல்கலை மாணவிகளின் உடமைகள் சேதம்
பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த ஹிந்தகல பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், மாணவிகளின் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
கடந்த 19 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில்...
தியகல பகுதியில் போஷாக்கு பொதி வழங்கிவைப்பு
விஷ்ணு ஆரோஹணம் சமூக சேவை மையத்தின் பணிப்பாளர்களின் தலைமையில்
நுவரெலியா, மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் போஷாக்கு குறைபாட்டினை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் கல்வி கற்பதற்கான ஆற்றலை உயர்த்த முடியும்...
அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்கப்படும் – நளின் பெர்னாண்டோ
உற்பத்தியாளர்களினால் அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகளை அரசுடைமையாக்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம்(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,...
அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை-மஹிந்த
அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்”...
கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் பலி
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான...
ஆறு மில்லியனை தாண்டியது எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான பதிவு
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான (QR) குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை ஆறு மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம்
நாளைய தினம் (22) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி...
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிக்க தீர்மானம்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல்வேறு பதவி நிலைகளில் உள்ள 60 அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
குறித்த அரசியல்வாதிகள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்களின்...
மார்ச்சில் தேர்தல்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிமல் ஜி. புஞ்சிஹேவா...
சஜித் பிரேமதாஸவின் சகோதரியிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சனி பிரேமதாஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரிடம்...











