எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டு முறையை தொடர நடவடிக்கை

0
QR குறியீட்டு முறை மூலம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பணியாற்றிய தரப்பினருடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

போதை மாத்திரைகளுடன் 24 வயதுடையவர் கைது

0
வத்தளை-ஹேகித்த வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்யும் போது போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று (18) காலை மோட்டார்...

முட்டை விலை குறைப்பு

0
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவா மாநாடு ஒருபோதும் இலங்கைக்குச் சவால் இல்லை – அடித்துக் கூறுகின்றார் ரணில்

0
"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாடு இலங்கைக்கு ஒருபோதும் சவாலாக - ஆபத்தாக அமையாது. எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும். அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின்...

முன்னாள் ஜனாதிபதியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு

0
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

தனியார் மயமாக்கப்படும் மத்தளை விமானநிலையம்

0
மத்தளை விமானநிலையத்தை தனியார் துறையினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமால் ஶ்ரீசிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். மத்தள விமானநிலையத்தின் ஒரு பகுதியினை இவ்வாறு தனியார் துறையினருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்...

வடக்கு ஆளுநரின் அதிரடி நகர்வு தொடர்கிறது

0
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், அது தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு ஆளுநர் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளராக...

வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட மன்னிப்பு காலம்!

0
பொதுமக்கள் தம்வசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதி அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்தச்...

பெரும்பான்மை இனத்தினரால் தாக்கப்பட்ட தோட்ட மக்கள்! -கடுமையாக எச்சரித்த செந்தில் தொண்டமான்-

0
தொழில் நிமித்தம் பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு செல்லும் போது பொகவந்தலாவையை சேர்ந்த இளைஞர், யுவதிகள்  பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அருகிலிருந்த தோட்ட குடியிருப்புகளுக்கு சென்றுள்ளனர். அச்சமயத்தில் பெரும்பான்மையினத்தவரால்...

மாத்தளையில் முத்தமிழ் விழா!

0
மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் வருடாந்த முத்தமிழ் விழா எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. மன்றத் தலைவர் ஏ. யோகராஜா தலைமையில் மாத்தளை ஶ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான கல்யாண...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...