திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம் – அனுமதிக்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர
“பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது” – என்று கடும் துவேசத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா...
சிறைகளில் முஸ்லிம்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் தேடுதல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிய இளம் கவிஞர் ஒருவர் பொதுவாக கைதிகளுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
"தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ள ஒருவரை நீதிமன்றத்திற்கு...
பூனைமீது கணவனுக்கு காதல் – பொலிஸ் நிலையம் சென்ற மனைவி!
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனை மீது கணவர் அதீத பாசம் வைத்துள்ளதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவமொன்று கம்பஹா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
முறைப்பாட்டையடுத்து, மினுவாங்கொட பொலிஸார், கணவன் ,...
பேலியகொடையில் பயங்கரம்! ஒருவர் சுட்டுக்கொலை!!
பேலியகொடை, புகையிரத வீதி - குருகுல வித்தியாலயத்திற்கு அருகாமையில் நேற்றிரவு ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...
இலங்கை அணியின் வெற்றியின் இரகசியம் நாமலாம்!
" இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியின் பின்னணியில் நாமல் ராஜபக்சவின் பங்களிப்பும் உள்ளது. எனவே, அமைச்சு பதவி பெறுவதற்கு அவர் தகுதியானவர்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர...
உணவின்றி தவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத்திட்டம் (WFP) ஆகியவை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, இலங்கையில் சுமார் 8.7 மில்லியன் மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை...
பஸ் இல்லாததால் ஆசிரியர்கள் தினமும் திண்டாட்டம்! மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறி!! பெரட்டாசி பகுதியில் பேரவலம்
புஸல்லாவையிலிருந்து பெரட்டாசிவரை செல்வதற்கு காலைவேளையில் பொது போக்குவரத்து (பஸ்) இன்மையால் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்துக்கு பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கின்றது. இதனால் மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கவியை தொடர முடியாத அவல...
ஹட்டன் நகரிலுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை – குருவியின் செய்திக்கு கைமேல் பலன்
ஹட்டன் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
" ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய ஹட்டன் நகரத்தில் குவிந்துள்ள...
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
தெற்காசியாவின் மிக உயரமானதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் இன்று முதல் செயற்படவுள்ளது.
தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின்...
டயானாவின் கருத்தை கண்டிக்கும் சார்ள்ஸ்
அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு...












