மகாவலி ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த போதைப்பொருள் வியாபாரி கைது
கட்டுகஸ்தோட்டை- மகாவலி கங்கைக்கு அண்மித்த பகுதியில் நபரொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுகாஸ்தோட்டை-மகாவலி கங்கையோரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருரைப் பொலிஸார் கைது செய்யச் சென்றபோது,...
மின்னல் தாக்கியதில் 11 மாடுகள் பலி
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன.
நேற்று (12) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த...
நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள்- சுகாதாரத்துறை நெருக்கடியில்
நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டை விட்டு மூத்த மற்றும் இளம் மருத்துவர்கள் வெளியேறுவதால் சுகாதாரத்துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்து அரச வைத்திய...
அமரர் கே. வேலாயுதத்தின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம்
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவராகவும், அமைச்சராகவும் செயற்பட்ட அமரர் கே. வேலாயும் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும் (13.10.2022).
இதனை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான பதுளையில் பல இடங்களில்...
ஷின்சோ அபேவின் இறுதிக் கிரியைகளில் பங்கெடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!
அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், வியட்நாம் ஜனாதிபதி நுயென் சுவான் ஃபூக், தென் கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ, பிலிப்பைன்ஸ் துணைத் தலைவர் சாரா...
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிட திட்டம்
உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதன் படி, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம்...
இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின்...
உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்ட பிரியமாலி
கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் செல்வந்தர் வகுப்பினரை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக...
மர்மமான முறையில் இறந்த குழந்தையின் சடலம் கண்டெடுப்பு
மினிபே ஓடையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒரு வயது மற்றும் மூன்று மாத பெண் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹசலக உல்பத்கம கிராமத்தைச் சேர்ந்த பெண் சிசுவொன்று சடலம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
ஹசலக...
சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு -ஜனாதிபதி
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு...











