பொலிஸ் நிலையத்துக்குள் ஊடகவியலாளரை மிரட்டிய OIC
புறகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி...
தொழிலாளியின் மரணத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்-செந்தில் தொண்டமான்
கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென இ.தொ.கா தலைவர் செந்தில்...
சாரதி அனுமதிப்பத்திரம் டிஜிட்டல் முறையில்
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர்...
அரசுக்கு 620 கோடி ரூபாய் நட்டம்?
நாடளாவிய ரீதியில் நீர் பாவனையாளர்கள் நீர்வள வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறிய தொகை 620 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் நூறு கோடி...
இரு சிறார்களை அச்சுறுத்தி கசிப்பு பருகக் கொடுத்த நபர் கைது
அநுராதபுரம் ஒயாமடுவ தேவாலயத்திற்கு பின்னால் அமைந்துள்ள குளத்து கட்டில் வைத்து 5 மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவருக்கு தடி ஒன்றை காட்டி அச்சுறுத்தி வற்புறுத்தி கசிப்பு குடிக்கவைத்த சம்பவத்துடன் தொடர்புடைய கசிப்பு...
அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்வதற்காக பாரிய...
வீட்டை உடைத்து 500 கிலோ வெங்காயம் கொள்ளை
யாழ்ப்பாணத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு 500 கிலோ வெங்காயம் களவாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு வெங்காயம் திருடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ளது , அந்த...
கோட்லோஜ் தோட்டத்தில் 25 அடி உயரமான முருகன் சிலை – இன்று அடிக்கல் நாட்டல்!
இலங்கையின் உயரமான இடமான பீதுரு தாலகால மலை அடிவாரத்தில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 25 அடி உயரமான முருகன் சிலை உடனான ஆலயத்திற்கான அடிக்கல் இன்று (11.10.2022) காலை நாட்டப்பட்டது.
இதற்கான அடிக்கல்லை நுவரெலியா...
திடீர் சுகயீனம் – கொட்டகலை வைத்தியசாலையில் 42 மாணவர்கள் அனுமதி!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 6 முதல்...
சிறந்த இளம் தலைவரை உருவாக்குவோம் – சந்திரிக்கா சபதம்
மோசடிகள், கொள்ளை மற்றும் வன்முறைகளில் ஈடுபடாத நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாகவும்...












