இரட்டிப்பாக அதிகரித்த சவப்பெட்டிகளின் விலை!
சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப்...
பிரதேச செயலாளர் தலைமை வகித்தும் தோல்வியில் முடிந்த ஆலயத்துக்கான நிர்வாக சபை தெரிவுக் கூட்டம்
பத்தனை டெவோன் காட்டு மாரியம்மன் ஆலயத்துக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்ய 08.09.2022 அன்று வியாழக்கிழமை நுவரெலியா பிரதேச செயலாளர் சம்பத் தலைமையில்...
இலவசமாக பொருட்களை அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி
வெளிநாடுகளில் இருந்து பரிசுகள் அனுப்புவதாகவும் அல்லது உங்களுக்கு சீட்டிலிப்பில் கோடிக்கணக்கில் பணம் விழுந்துள்ளதாகவும் கூறி மக்களை ஏமாற்றும் கும்பள் தொடர்சியாக இலங்கை மக்களை குறிவைத்து ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் இவ்வாறான ஏமாற்று கும்பலினால்...
நடிகை தமித்தா அபேரத்ன விளக்கமறியலில்!
போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமித்தா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம்,...
போதை ஊசிப் பயன்பாடு மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பு
“வவுனியாவில் அண்மைக்காலமாகப் போதை ஊசிப் பயன்பாடு பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்தப் பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச – தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.”
– இவ்வாறு தமிழ் விருட்சம்...
எட்டியாந்தோட்டை எக்கிளாஸ் மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்
எட்டியாந்தோட்டை, எக்கிளாஸ் கீழ்ப்பிரிவில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்வாலயத்தின் கர்மாரம்பம் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமானதுடன், நேற்று புதன்கிழமை...
கஞ்சாவை சட்டமாக்க கோரும் டயனாவுக்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் மூன்று பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும், கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க...
சர்ச்சைக்குரிய அரசியல்வாதியின் கைகளுக்குள் ‘பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சு’ பதவி!
பெருந்தோட்டத்துறை கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவி, மொட்டு கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகக் கருதப்படுபவர்.
சிறைச்சாலை இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து...
இலங்கை சிங்கள, .பௌத்த நாடு – சரத் வீரசேகர
“இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது” என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர,...
ராதா வகித்த கல்வி இராஜாங்க அமைச்சு அரவிந்தகுமாருக்கு!
நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது அரவிந்தகுமாருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டது.
ஐக்கிய...












