‘ஆட்சியைக் கவிழ்ப்போம்’ – கண்டியில் வைத்து விமல் சபதம்
" அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, அரசின் சாதாரணப் பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால்...
அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் விலை
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள்...
அதிகரித்த ரயில் கட்டணங்கள்
மலையகம் மற்றும் வடக்கு நகரங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கங்களின் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு...
அரசை எதிர்ப்பதுபோல இ.தொ.கா. நாடகம் – திரைக்கதையை கசியவிட்டார் வேலுகுமார்
"மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்குக்காட்டி வருகின்றனர்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார்...
பந்துக்குள் ஹெரோயின் – சூத்திரதாரி கைது!
ரப்பர் பந்தொன்றுக்குள் சூட்சுமமான முறையில் ஹெராயினை மறைத்து வைத்து, மாத்தறை சிறைச்சாலைக்குள் வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் ஈ-கே கேஷ் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நீண்டகாலமாக இந்த...
‘சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி’
சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதென்பதை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்றுக்கொண்டுள்ளார் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ரணிலுடன் இணைவார்கள்...
‘சஜித்தின் சகாக்கள் 8 பேர் ரணிலுடன் சங்கமம்’ – இன்று வெளியான தகவல்
“ சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தகவல் வெளியிட்டார்.
“ நிதி அமைச்சர் பதவியை...
‘பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – 20 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு’
பசறை நகரிலுள்ள சுமார் 20 வர்த்தக நிலையங்கள், பசறை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட, திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்படிருந்த, பாவனைக்கு உதவாத, காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனால் 20 வர்த்தக நிலையங்களின்...
‘தேர்தல் முறைமை மாற்றம்’ – நிபுணர் குழு பரிந்துரைகளை பெற தீர்மானம்
உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட...