10 கட்சிகளின் கூட்டணி ரணிலுக்கு ஆதரவு!
எவ்வித நிபந்தனையுமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசுக்கு ஆதரவளிக்கப்படும் - என்று 10 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.
இதன்போதே...
3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!
" இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அடுத்த இரு வாரங்களுக்குள் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எனவே எதிர்வரும் 3 நாட்களுக்கு அநாவசியமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக்...
ரணில் தீர்வை தருவார் – சம்பந்தன் நம்பிக்கை
" தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளகூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே, அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்." -என்று தமிழ்த் தேசியக்...
மே 20 பாடசாலைகளுக்கு விடுமுறை – ஜுன் 06 கல்வி நடவடிக்கை ஆரம்பம்!
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி மீளஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை...
கடும் மழை – நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்து
மலையகத்தில் தொடரும் பெரும் மழை காரணமாக இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதால் இவற்றில் பொழுதுபோக்குவதை, நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இப்பிரதேசவாசிகள் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர்.
இளைஞர்கள் இவற்றில் உல்லாசமாக...
உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு
உலகின் மிக நீளமான தொங்கு நடைப்பாலம் அதிகாரபூர்வமாக செக் குடியரசில் திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் கட்டப்பட்டு வந்த தொங்குபாலத்தின் மொத்த நீளம் 721 மீற்றர். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,116 மீற்றர்...
சு.க .உறுப்பினர்கள் மூவருக்கு அமைச்சு பதவி
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பிரதமருக்கு, கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை...
விமல் உள்ளிட்ட 10 கட்சி பிரதிநிதிகள் ரணிலுக்கு ஆதரவு
விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். எனினும், அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்க அக்கட்சிகளின் பிரதிநிதிகள் முடிவெடுத்துள்ளனர்.
10 கட்சிகளின் பிரதிநிதிகளும், பிரதமருடன்...
இன்று மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு! பிரதமர் விசேட உரை
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்....
சுதந்திரக்கட்சி ரணிலுக்கு ஆதரவு! இன்று கூடுகிறது மத்தியகுழு!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கூடுகின்றது.
பிரதமருக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுத்துள்ள சுதந்திரக்கட்சி, இது தொடர்பில் அவருக்கு நேற்று கடிதமும் அனுப்பியது.
இந்நிலையில்,...