பதவி விலகுவாரா மஹிந்த? டிலான் வெளியிட்ட தகவல்
இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
ஷிராந்தி ராஜபக்சவுக்கும் கிராமம் – பொன்சேகா தகவல்
" மக்கள் போராட்டங்கள் தொடரும் நிலையில், ராஜபக்சக்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டைவிட்டு தப்பியோடிவிடுவார்கள்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள்...
நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பவுசர்கள் உரிய முறையில் எரிபொருள்...
‘அரசில் நெருக்கடி’ – 8 நாட்கள் நாடாளுமன்றம் கூடியும் தீர்வு இல்லை! ஏழைரை கோடி ரூபா செலவு!!
இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றிய பின்னர் 8 நாட்கள் நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், அந்த எட்டு நாட்களுக்கும் மாத்திரம் 7 கோடியே 36 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கடந்த 5,6,7,8 ஆம்...
‘ஸ்தாபகத் தலைவருக்கு காங்கிரஸ் வழங்கிய அங்கீகாரம்’
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை - இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின், உருவப்படம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கொட்டகலை அலுவலகத்தில் (சிஎல்எப்)...
மே தின கூட்டத்தில் பொன்சேகா – ஹரின் மோதல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே...
ஜனாதிபதி – பிரதமருக்கு எதிராக ஒரே நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இவ்வாரத்தில் ஒரே சமயத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருப்பதாக அறியவருகிறது.
ஏற்கனவே அரசுக்கு...
புனித ரமழான் பண்டிகை 3ஆம் திகதி
இலங்கையில், புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு சற்றுமுன்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நாட்டின் எந்தவொரு...
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி இரத்து
பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் பொது மக்களுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசியினை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த...
‘இதொ.காவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது’ – செந்தில் தொண்டமான் சூளுரை
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எவராலும் அசைத்து விடமுடியாது - அழித்துவிடவும் முடியாது என்று காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று...