இந்தியாவின் மிஷன் யூத் திட்டம் இளைஞர்களை நல்லாட்சியில் முக்கிய பங்குதாரராக்குகிறது
யூனியன் பிரதேசத்தின் சமூக-பொருளாதார மாற்றத்திற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் இளம் தன்னார்வலர்களை ஊக்குவிப்பது, ஈடுபடுத்துவது மற்றும் அணிதிரட்டுவது ஆகியவற்றில் மிஷன் யூத் கவனம் செலுத்துகிறது.
இளைஞர் கழகங்கள், மிஷன் யூத்...
இளைஞர்களுக்கான டிரால் தற்காப்பு கலை அகாடமியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு பயிற்சி
ஜம்மு காஷ்மீரில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களிடம் தற்காப்புக் கலைகள் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நேரத்தில், அதன் பயிற்சியாளர்கள் அவர்களை மேலும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெற்கு காஷ்மீரில், இளைஞர்கள் மற்றும் பெண்கள்...
காஷ்மீரில் சோலார் பேனல் நிறுவுவதற்கான மானியத் தேவை அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் குடியிருப்பு கட்டிடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு 25 சதவீத மானியம் அறிவித்ததை அடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேற்கூரை சோலார் பேனல்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
காஷ்மீர் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன்...
130 கி.மீ நீள இந்தோ-வங்காள நட்புறவு பைப்லைன் பிப்ரவரியில் ஆரம்பம்
இந்தோ-பங்களா நட்பு குழாய் (IBFPL) என அழைக்கப்படும் 130-கிமீ நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய், மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் (NRL) மார்க்கெட்டிங் நிலையத்தில் இருந்து வங்காளதேச...
இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் பென்டகன்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் "மிக முக்கியமானவை" என்று பென்டகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பென்டகன் ஊடகச் செயலாளர் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் "இந்திய-அமெரிக்க உறவு தொடர்பாக என்னிடம் குறிப்பிட்ட அறிவிப்புகள்...
3 நாட்டுத் தலைவர்கள் விரைவில் டெல்லிக்கு இராஜதந்திர பயணம்
G20 தொடர்பான நிகழ்வுகளைத் தவிர, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மூன்று நாட்டுத் தலைவர்களை வரவேற்க இந்தியா தயாராகி வருகிறது.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த மார்ச் மாதம் இந்தியா வருவார்...
இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது.
பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...
வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...
டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா டிசம்பர் 1 அன்று ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை...
பாகிஸ்தான் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று நோமுரா தெரிவிப்பு
ஜப்பானிய நிதி நிறுவனமும் முதலீட்டு வங்கியுமான நோமுரா ஹோல்டிங்ஸ், பாகிஸ்தான் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் உள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ருமேனியா,...













