30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு பிணை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 177 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 177 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,503 ஆக அதிகரித்துள்ளது.
பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதன்படி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய...
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை!
இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
இன்று காலை...
டிஜிட்டல் தராசு வேண்டாம் -பண்டாரயெலிய பெருந்தோட்டத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஹப்புத்தளைப் பகுதியின் பண்டாரயெலிய பெருந்தோட்டத்தின் தொழிலாளர்கள் ஐநூறு பேர் இன்று( 09-03-2022) பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்கொண்டனர்.
கொய்யப்படும் தேயிலைத் தளிர்களை நிறுப்பதற்கு தோட்ட நிருவாகம் நவீன முறையிலான டிஜிட்டல் தராசு பாவனையை...
அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்?
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றருக்கு மேலதிகமாக...
ஈபிடிபியா, இ.தொ.காவா? அதிஷ்டம் எந்தக்கட்சிக்கு?
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்தப் பதவியை தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு...
சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன் ஐ.எம்.எப். அறிக்கையை சபையில் முன்வைக்கவும்’ – ரணில் வலியுறுத்து
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழியின் பிரகாரம் அவ்வறிக்கை சபையில் இவ்வாரத்துக்குள் முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்...
நாட்டில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடா?
நாட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை...
அஞ்சி காலில் விழ தயாரில்லை – உக்ரைன் ஜனாதிபதி சூளுரை
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதென அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்த...