சுகாதார பிரிவினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளனா்.
18...
மக்கள் வங்கிக்கு கோப் குழு அழைப்பு!
எதிர்வரும் நாட்களில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில் அழைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி...
மின்வெட்டு அமுலாகுமா?
நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (15) அறிவிக்கப்படவுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல காரணிகளே...
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவும் தயார்! அறிவிப்பு விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி!!
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனவே, தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்...
இனி வெற்று போத்தலை வழங்கினால் 10 ரூபா! தண்ணீர் போத்தலின் விலை ரூ. 19 மட்டுமே!!...
500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 19 ரூபா செலவில் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச...
115,867 பேருக்கே கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 867 பேருக்கு சலுகை விலையில் 15 கிலோ கோதுமை மா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான பத்திரம் வருமாறு,
இது தொடர்பில் விளக்கமளித்த வர்த்தகத்துறை...
நிழல் உலக தாதா ‘பரிப்புவா’ கைது!
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, கோன்கடவள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின்போதே இவர் கைது...
வனிந்து ஹசரங்கவுக்கு கொரோனா!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான வனிந்து ஹசரங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
எனவே, ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை...
‘தேர்தலுக்கு தயார்’! – அனைத்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு! 24 ஆம் திகதி முக்கிய சந்திப்பு!!
தேர்தல் முறைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி இக்கலந்துரையாடல் இடம்பெறும் என தெரியவருகின்றது.
அடுத்த தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது...
தொடரை தக்கவைக்குமா இலங்கை? இன்று மூன்றாவது போட்டி!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி–20 போட்டி கென்பராவில் இன்று நடைபெறவுள்ளது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் 0–2 என பின்தங்கி இருக்கும் இலங்கை தொடர் தோல்வியை...