மலர்கிறது தேசிய அரசாங்கம் – ஜீவனுக்கு அமைச்சு! உறுதிப்படுத்தியது காங்கிரஸ்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைய இருக்கின்றது. அந்த தேசிய அரசாங்கத்தில் நிச்சயமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு மக்களுக்கு சேவையாற்ற கூடிய அமைச்சை பெறும். அது ஒரு...
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்மீது தாக்குதல்
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் பொலிஸ் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீது இனந்தெரியாத சிலர் நடத்திய தாக்குதல்களினால் மூவர் காயமடைந்து புத்தளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்திலிருந்து கொட்டுக்கச்சி பிரதேசத்திற்கு போதைப்பொருள் விற்பனையில்...
சிகிச்சைக்கு சென்ற சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மருத்துவர் தலைமறைவு
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு...
கொட்டகலையில் ஆணின் சடலம் மீட்பு – கொலையா என சந்தேகம்!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று (12.09.2022) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு...
எமில்டன் தோட்ட மக்களை கிலிகொள்ள வைத்துள்ள ராஜநாகம்!
மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட, எமில்டன் பிரிவில் சுமார் 8 அடி நீளமான நாக பாம்பு (நல்ல பாம்பு) ஒன்று, சுற்றி திரிவதால், தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
பாம்பு மட்டுமல்ல...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு சம்பள அதிகரிப்பு?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக,நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு தற்போது அடிப்படைச் சம்பளம் 35,000 ரூபாய்.
இந்த...
கொவிட் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு
நாட்டில் மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (09) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச...
புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பதவிப்பிரமாணம்
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.
பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர்...












