லாஃப் சிலிண்டர் விநியோகம்-லாஃப் வெளியிட்ட தகவல்
சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எரிவாயு கிடைக்கும் வரையில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு...
நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை மரணம்
வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை இன்று காலை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் அருகில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்து கிடந்தமை...
எரிவாயு விநியோகம் நிறுத்தம்- லிட்ரோ
சமையல் எரிவாயு விநியோகம் இன்றுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (06) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று சந்தைக்கு 16,000 எரிவாயு சிலிண்டர்களை மாத்திரமே விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2,500 மெட்ரிக்...
நாளை கொழும்பில் 7 மணிநேர நீர்வெட்டு
நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 5...
கொவிட் நிதியை மருந்து இறக்குமதிக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை
கொவிட்-19 நிதியத்திலுள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட் கட்டுப்பாட்டிற்காக நன்கொடையாளர்களால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது கொவிட் நிலைமை...
மின் கட்டணம் அதிகரிப்பு?
புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள...
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் தொலைத்தொடர்பு வரி
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிக்கப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்படும் தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்கள். நாம் அன்றிலிருந்து “கோடா-கோ-ஹோம்”தான்..!
"தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்....
பசிலின் மல்வானை மாளிகை வழக்கிலிருந்து பசில் விடுதலை
மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திரு நடேசன் ஆகியோர் கம்பஹா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே, மல்வானையில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீடு...
ஞான அக்காவையும் விஞ்சிய வஜீர!!
‘ ஒத்த ஆளாக நாடாளுமன்றம் செல்லும் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் ஆவார். ஆட்சியையும் கைப்பற்றுவார்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன, 2020 ஆம் ஆண்டிலிருந்தே குறிப்பிட்டுவந்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேசியப்பட்டியல் நியமனம்...











