மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டர்வரை பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர்...
இலங்கைக்கான கடன் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா!
இலங்கையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்ட நிர்மாண பணிகளுக்காக சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கிய கடன் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட மேலும் சில காரணங்களாலேயே...
வழக்கத்தை விட வேகமாக சுற்றும் பூமி
பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய் இருந்ததாக சி.பி.எஸ்...
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு
நாட்டில் தற்போது மாறிவரும் காலநிலை நிலைமைகளின் கீழ் எலிக்காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதத்திற்குப் பின்னர் இரண்டு மாதங்களுக்கு மிகவும் வறண்ட காலநிலை நிலவுகின்ற...
முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
ஐஸ் எனப்படும் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
22 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினைச் சேர்ந்த இளைஞன் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 21...
நாட்டில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் மூன்று பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அதன்படி,...
எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும்...
நாளை முதல் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு
நாளை (08) முதல் 10 ஆம் திகதி வரை சகல வலயங்களிலும் மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடையில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டத்திட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை திருத்தம் தொர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு...
பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் மீது கத்திக் குத்து-ஒருவர் உயிரிழப்பு
நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும், கொலயைச் செய்த சந்தேகநபர்...










