முறையான பஸ்சேவை இன்மையால் மக்கள் அசௌகரியம்
கொத்மலை போக்குவரத்துக்கு சபைக்குட்பட்ட பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலைக்கு செல்லும் பேருந்து முறையான நேரத்தில் இன்மையால் பூண்டுலோயா நகரில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை உருவாகின்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலை உட்பட கண்டி,கம்பளை,புஸல்லாவ,வட்டக்கொடை,மடக்கும்புர ஆகிய...
வெள்ளரிக்காயின் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு…?
உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு...
தமிழ் திரையுலகில் மூன்று வருடங்கள் ஓடிய ஒரே திரைப்படம்.. யார் நடித்த படம் தெரியுமா
தமிழ் திரையுலகில் தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் 25 நாட்களை கடந்துவிட்டாளே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடைசியாக தமிழ் சினிமாவில் வெளிவந்து 100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்றால், அது தனுஷின் அசுரன் திரைப்படம்...
ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்யும் Microsoft
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் மொபைல்...
3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – மன விரக்தியில் தந்தை தற்கொலை! களுத்துறையில் சோகம்!!
" மூன்று நாட்களாக உணவு சமைப்பதற்கு வீட்டில் எதுவுமே இருக்கவில்லை. பிள்ளைகளுக்கு உணவுக்கு ஏதாவது தேடி வருவதாக கூறி, கணவர் வீட்டிலிருந்து சென்றார். எனினும், அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து வீட்டிலிருந்து இரு...
மலையகத்தில் மறுபடியும் எரிபொருள் வரிசை – சாரதிகள் பரிதவிப்பு (படங்கள்)
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள்...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியின் பதவி காலம் நீடிப்பு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி...
ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வழங்கியுள்ள சலுகை
இலங்கையில் தற்போது தங்கியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கான விசா காலத்தில் இரு மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
11 ஆயிரத்து 463 ரஷ்யர்களும், 3 ஆயிரத்து 993 உக்ரைனியர்களும் இலங்கையில்...
இலங்கை தொடர்பில் நாளை விவாதம் – ஆதரவு திரட்டுவதில் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ளதுடன் இலங்கைக்கு ஆதரவான நாடுகளின்...
ரஷ்யாவின் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு
யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர்...