இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
இன்று 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
‘பாராளுமன்றத்துக்கு கூடுதல் பாதுகாப்பு’
பாராளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது பாராளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்பதே புலனாகின்றது என அவர்குறிப்பிட்டுள்ளார்....
அவதூறு வழக்கில் டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றில் தீர்ப்பு
அவதூறு வழக்கில் ஹொலிவுட் நடிகர் ஜோனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015இல் அவரை கரம்பிடித்த ஜோனி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின்...
‘அரசியல் தலையீடுகளால் தமிழக நிவாரணம் விநியோகம் இடைநிறுத்தம்’
தமிழ்நாடு அரசின் உதவியாகக் கிடைக்கும் நிவாரணப் பொருள் களை மக்களுக்கு வழங்குவதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்படும் நிலையில், அந்த நிவாரணப் பொருள்களின் விநியோகத்தை உடன் நிறுத்துமாறு பிரதமர் அலுவலகத்தால்...
’21’ ஐ வைத்து ரணிலுக்கு பொறி வைக்கிறது மொட்டு கட்சி
'21' ஊடாக பிரதமருக்கு கடிவாளம் போட முற்படுகிறது மொட்டு கட்சி!
'பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம்' ஜனாதிபதி வசம் இருக்க வேண்டுமென வலியுறுத்து
2023 பெப்ரவரியில் நாடாளுமன்றம் கலைப்பு?
பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின்...
ரணிலின் உரை – சபையில் இரு நாட்கள் விவாதம்
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் அரசியல் மறுசீரமைப்பு சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 07 ஆம் திகதி சிறப்புரையாற்றவுள்ளார்.
ஜுன் மாதத்துக்கான முதல்வார நாடாளுமன்ற அமர்வு 07 ஆம் திகதி முற்பகல் 10...
நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அத்தியாவசிய உணவுப் பொருட்களை போதுமான அளவு கையிருப்பில் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சந்தை, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்ணான்டோ உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே...
நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை- பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் இறுதிக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்துவதை இலக்காகக்...
‘டொலர்களை உள்ளீர்க்க “கோல்டன் பெரடைஸ் விசா” திட்டத்தை அமுல்படுத்துகிறது இலங்கை
நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈர்ப்பதற்கான ஓர் வழிமுறையாக வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால விசா வழங்கும் நடைமுறையொன்றை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
"கோல்டன் பெரடைஸ் விசா" என பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்...
வவுனியாவில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
வவுனியா – ஈர பெரியகுளத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நான்கு பேர் இன்று பிற்பகல் குளிக்கச்சென்றிருந்த நிலையில், இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.
ஏனைய இருவரும் நீந்தி கரைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார்...










