கட்சி செயலாளர்களுடன் 6 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு சந்திப்பு

0
அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2022 வாக்காளர் பட்டியல் மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவும் இந்த...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு

0
ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஒரே...

ஹரினின் பதவி பறிப்பு! புதிய அமைப்பாளர் நியமனம்!!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதியின் புதிய அமைப்பாளராக, முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் . வத்தளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஹரின் பெர்ணான்டோ, அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். இதனால்...

மத்திய மாகாணத்தில் 100,000 வீட்டுத்தோட்டங்கள் ஆரம்பம்

0
மத்திய மாகாணத்தில் 100,000 வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் வேலைத்திட்டம் மாகாண விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார். மாகாண உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான மத்திய மாகாண ஆளுநர்...

தமிழக நிவாரணத்தில் பாரபட்சம் வேண்டாம்! வேலுகுமார்

0
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கும் போது கடந்த காலங்களைப் போன்று மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டப்படக் கூடாது என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் வேலு குமார்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க சு.க. இரு நிபந்தனைகள்!

0
மாகாண சபைகள் சுயாட்சி கோருவதை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னரே , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி...

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்

0
இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு...

இராகலை பிரதேச தோட்ட வைத்தியசாலை மூடப்படும் அபாயம்

0
நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளில் இயங்கி வந்த தோட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் குறைந்து வருவதுடன் சில தோட்டப்பகுதிகளில் வைத்திய சேவைகள் நிறுத்தப்பட்டும் வருகிறது. இது திட்டமிட்ட செயல்...

’21’ ஐ இறுதிப்படுத்த நாளை சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை (03) சர்வக்கட்சி தலைவர்கள்...

மத்தள, இரத்மலானை சர்வதேச விமான நிலையங்களை மூடிவிட எதிர்பார்ப்பு

0
நாட்டில் நிலவும் நிதிநெருக்கடியை கவனத்திற்கொண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையத்தை மூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விமான சேவைகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. அதுதொடர்பில் கருத்து தெரிவித்த விமான சேவைகள் அமைச்சின்...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...