தொடரும் முட்டை தட்டுப்பாடு
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருவதால் தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில கடைகளில் முட்டை விலை, 55 ரூபாய் முதல், 57 ரூபாய் வரையிலும்,...
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும்-கல்வி அமைச்சர்
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,
மாணவர்களுக்கான சீருடைத் தேவையில்...
அடுத்த வாரத்திலிருந்து ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம் – ரயில்வே திணைக்களம்
அடுத்த வாரம் முதல் ரயில் சேவைகளின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவைகள் இறுதி இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த தீர்மானம்...
யாழில் ஆலய கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
யாழ்.நவாலி – மூத்த விநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது32) என்பவரே இவ்வாறு...
எரிபொருள் விலை திருத்தம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
எரிபொருள் விலையில் மாதாந்த திருத்தம் செய்வதற்கான யோசனை நாளை (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (19) பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
முன்னதாக,...
ஆயுர்வேத ஸ்பா போர்வையில் பாலியல் தொழில்
நீர்கொழும்பில் தகாத தொழிலில் ஈடுபட்ட எட்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களில் பணியாற்றிய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு குற்ற விசாரணைப்...
ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களைக் கடத்திய மற்றொருவர் கைது
ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மனிதக் கடத்தலில் ஈடுபட்ட...
குடிநீர் கட்டணத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை!
நாட்டில் குடிநீர் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான யோசனை ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த யோசனை தொடர்பில் நீர்பாசனத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மையில் குடிநீருக்கான கட்டணம் திருத்தப்பட்டிருந்த போதும்,...
ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது
பசறை பொலிஸாரினால் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் படல்கும்பரை பகுதியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்றை மறித்து சோதனைக்கு...
தேசிய அடையாள அட்டை காணாமல் போனால் அபராதம் ?
தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் போது அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் காலதாதமதமின்றி விநியோகிக்கப்படும், முதல் முறை தவிர்ந்த அடையாள அட்டை காணாமல் போனதாக தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு...










