‘கோட்டா கோ கிராமம் ‘ உதயமானது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு 'கோட்டா கோ கிராமம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கூகுள் வழிகாட்டலிலும்...
‘பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம் – புதிய பிரதமர் யார்?’
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் தம்பியான ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படுவார் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுப்பதவிக்காலமும் ஆட்சி அதிகாரம் செலுத்தியது இல்லை என்ற...
’21’ ஐ நிறைவேற்றாமல் அமையும் ‘காபந்து அரசு’ ‘கால்பந்து அரசாகவே’ அமையும் – மனோ
" ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20 ஆம் திருத்தத்தை அகற்றி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ஆம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ஆ ம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம்....
‘போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள் – ரணில் வேண்டுகோள்
நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டிலுள்ள...
கூடாரம் அமைத்து – முகாமிட்டு – 3ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
இரவு - பகல் பாராது, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, அங்கு...
இன்று இடம்பெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைப்பு?
இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு பிற்போடப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் ஓரிருவர் இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என அரசியல்...
புத்தாண்டை முன்னிட்டு ஹட்டனில் விசேட பாதுகாப்பு
தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஹட்டன் நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை...
‘இடைக்கால அரசு’ குறித்தும் இணக்கம் இல்லை! ஜனாதிபதி – 11 கட்சிகளின் பேச்சு இணக்கப்பாடின்றி நிறைவு!!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சு இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சீர்செய்வதற்கு சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு,...
இன்றும், நாளையும் வங்கிகள் திறப்பு
அரச விடுமுறை என அறிவிக்கப்பட்ட 11, 12 ஆம் திகதிகளில் அரச மற்றும் தனியார் வங்கிகள் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி அந்த இரண்டு நாட்களும் வங்கிகளில் சகல சேவைகளும்...
‘கோ ஹோம் கோட்டா’ – சம்பந்தனும் முழக்கம்!
" நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...