மாலைதீவில் இலங்கை பணியாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் தீ
மாலைத்தீவு தலைநகர் மாலேயில், கட்டடமொன்றில் இன்று (10) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பணியாளர்கள் வசிக்கும் கட்டடமொன்றிலேயே இந்த...
சுயதொழில் வாய்ப்புக்காக காணிகள் பகிர்ந்தளிக்க ஏற்பாடு – கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் தெரிவிப்பு
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வறிய குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புக்காக ஒரு ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும் போது...
உலக வங்கித் தலைவர், ஜனாதிபதி இடையில் எகிப்தில் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்றது. காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச்...
அகில இலங்கை தமிழ்மொழி தின போட்டியில் மத்திய மாகாணம் 4 ஆவது இடத்தில்
அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் 22 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்று முடிந்த இப்போட்டியில், கிழக்கு மாகாணமானது 7 முதலிடங்களையும் 6 இரண்டாமிடங்களையும் 9 மூன்றாமிடங்களையும்...
உணவு நெருக்கடி தீவிரமடையலாம் – ஐ.நா. எச்சரிக்கை
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய...
சிவனொளிபாதமலை பருவகாலம் டிசம்பரில் ஆரம்பம்!
2022 – -2023 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக பெல்மதுளை ரஜமகாவிகாரை, இரத்தினபுரி பொத்குல் விகாரை விகராதிபதி வெங்கமுவ ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
பருவகாலம்...
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
கிளிநொச்சி, பாரதிபுரத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும், 49 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி
எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பினார்.
எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில்...
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எதிரணி முயற்சி – பதறுகிறார் மொட்டு கட்சி எம்.பி.
உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது என்றாலும் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த முடியாத சூழலில் எதிர்க்கட்சி உட்பட பலதரப்புகள்...
சட்டத்தை மாற்றியமைத்து பஸில் மீண்டும் வருவார் – மொட்டு கட்சி சூளுரை
" இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான தடை நீக்கப்படலாம், சட்டத்திருத்தமொன்றை கொண்டுவருவதற்கான்மூலம் இதை செய்வதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை..." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...













