‘கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடர்கிறது போராட்டம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் 'கோ ஹோம் கோட்டா' என்ற கோஷத்தோடு - போராட்டக்காரர்கள் தமது...
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? தயாசிறி ஜயசேகர
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றதென சுதந்திரக் கட்சியின்...
பட்டாசு விற்பனை வீழ்ச்சி
தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக, உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைவீழ்ச்சி
நாட்டில் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சில இடங்களில் இன்று மதியம் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை...
இம்ரான் கான் ‘அவுட்’! கவிழ்ந்தது ஆட்சி!!
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான், எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்...
தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் மீண்டும் அங்கீகாரம் பெற்ற Airtel Lanka
Airtel Lankaவின் மேம்படுத்தப்பட்ட சேவை மற்றும் மதிப்புமிக்க முதலீடுகள் NBEA 2021இல் விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன
இளைஞர்கள் மத்தியில் இலங்கையின் மிகவும் விருப்பத்தக்க தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Lanka மீண்டும் தேசிய வர்த்தக...
அரசாங்கத்தின் இழுபறி நிலைக்கு உடனடி தீர்வைக் கோருகிறது JAAF
அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நெருக்கடியை தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
சமீபத்திய அறிக்கையின்படி, மக்கள் மீது கடுமையான கஷ்டங்களைத் திணித்து, பொருளாதாரத்திற்கு இடையூறாக இருக்கும் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க அனைத்து...
மிகைவரி சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை
பாராளுமன்றத்தில் நேற்று (07) நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலத்துக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (08) சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் அண்டு 14ஆம் இலக்க மிகைக்கட்டண...
அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கான திகதி நிர்ணயம்
நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்
பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராகவும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த...