‘கோட்டா கோ ஹோம்’ – பசறையிலும் வெடித்தது போராட்டம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை, பதவியை விட்டு, வீட்டிற்கு போகுமாறு கோரியும், ஆட்சியாளர்களை வெளியேறுமாறு கோரியும், பசறையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று (இன்று) 05-04-2022 இடம்பெற்றது,
பசறை நகரின் மடுல்சீமைக்கு செல்லும் சந்தியிலிருந்து இவ் ஆர்ப்பாட்டப்...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என்ன? தினேஷ், சஜித், அநுர முன்வைத்துள்ள யோசனைகள்
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் இன்னமும் ஆளுங்கட்சி வசம்தான் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன. அவ்வாறு இல்லையென எதிரணி நிரூபிக்குமானால், அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசு தயார் எனவும்...
அவசரகால சட்டத்தை எதிர்க்க ரிஷாட் கட்சி முடிவு!
காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் நேற்று இரவு (04) இடம்பெற்ற போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில்...
நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன.
மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை...
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் சந்தைக்கு
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிய...
” கோ ஹோம் கோட்டா” – சபையில் முழங்கினார் வேலுகுமார்
" மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்திவருகின்றனர். எனவே, மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்." தமிழ் முற்போக்கு...
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்த விமல்
" எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற - அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்."
இவ்வாறு விமல் வீரவன்ச இன்று சபையில் தெரிவித்தார்.
முன்னாள் நிதி...
அதிகரித்த கேக் விலை
கேக் ஒரு கிலோ கிராம் ஆயிரம் ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை...
‘ஜனாதிபதி பதவி விலக வேண்டும்’ – பாராளுமன்றிலும் வலியுறுத்தினார் சஜித்
" மக்கள் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...