மொட்டு கட்சியின் வேலைத்திட்டத்துக்கு பிரசன்ன எதிர்ப்பு

0
" மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் 'ஒன்றாக மீண்டெழுவோம்' எனும் வேலைத்திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...

நாவலப்பிட்டியில் நேருக்கு நேர் மோதுண்டு பஸ் விபத்து – சாரதி உட்பட பலர் காயம் !

0
அட்டன் கண்டி பிரதான வீதியின் நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கண்டியிலிருந்து அட்டன்...

கொழும்பில் இன்று தீவிர பாதுகாப்பு!

0
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது நாடாளுமன்றம், அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, அலரிமாளிகை பிரதமர் அலுவலகம், காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை...

போராட்டம் நடத்துவோர் தேசத்துரோகிகள் – ஐ.தே.க. சீற்றம்

0
" நாடு மீண்டெழுந்துவரும் நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் தேச துரோகிகளாவர்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்தன நேற்று தெரிவித்தார். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும்...

08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும்...

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியான 4 வயது சிறுவன்

0
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சைபெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யக்கலமுல்ல – குருந்துவாடி, களுவாகலை பகுதியில் கடந்த ஞாயிறு (30) அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைசேர்ந்த 4 வயது...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

0
ஒக்டோபர் மாதம் முழுவதும் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச பயணிகளை நாடு வரவேற்றுள்ள நிலையில், ஒக்டோபர் 1 முதல் 31 வரையான...

ஆசிரியர்களின் ஆடையில் மாற்றம் வேண்டும் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

0
அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து புடவைகளை  வாங்குவதில் சிக்கல் நிலவி...

சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய தீர்மானம்

0
இலங்கை மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதியை பெற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு இது நவம்பர் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று...

ஜே.ஆர் ஜயவர்தனவின் நோக்கை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க-பெல்பொல விபஸ்ஸி தேரர்

0
மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக் காலத்திலேயே அரச தலைவராக நாட்டைப் பொறுப்பேற்றிருந்தால் இலங்கை இன்று வளமான நாடாகியிருக்குமென்றும் அவருக்கு அடுத்தபடியாக அவரை ஒத்த அரச தலைவராக இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்க...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...