பெட்ரோலியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் 2ம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

0
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதங்கள் மற்றும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் இலங்கை அணி அபார வெற்றி

0
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதிக் கொண்டன. போட்டியின்...

நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொரிய பிரஜை

0
வாத்துவ பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் தென் கொரிய நாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குதென் கொரிய பிரஜையான 43 வயதுடைய இவர் நேற்று...

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படும்

0
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுத்துறையின் தற்போதைய ஓய்வு வயது 60-ஆக உள்ளது.

புதிய நீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பு

0
இன்று (18) முதல் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணமானது 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக்...

நத்தார் தின கொண்டாட்டங்கள் வேண்டாம் – பேராயர் மெல்கம் ரஞ்ஜித்

0
எதிர்வரும் நத்தார் தின பண்டிகையை கொண்டாடும் வகையில், கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கர்தினால் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார். நீர்கொழும்பு புனித தெரேசா தேவாலயத்தில்...

போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு சிறை

0
யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்க வீதியில் வைத்து உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும், யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மின்சாதனங்கள் விற்பனை செய்யும் போர்வையில் நடமாடும்...

Booker விருது வென்ற இலங்கை எழுத்தாளருக்கு வாழ்த்து மழை!

0
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ''The Seven Moons of Maali Almeida'' நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவாகும். விருது வென்ற அவருக்கு ஜனாதிபதி,...

தீபாவளி முற்பணம் வழங்க தோட்டக் கம்பனி மறுப்பு – தொழிலாளர்கள் போராட்டம்

0
ஆர்பிகோ கம்பனியின்கீழ் இயங்கும், சாமிமலை, மல்லியப்பு டீசைட் ஆகிய இரு பிரிவுகளை சேர்ந்த சுமார் நானூறு தோட்ட தொழிலாளர்கள் இன்று (18) காலை தோட்ட பிரதான காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி முற்பணமாக...

எபோலா வைரஸ் – உகண்டாவில் ஊரடங்கு அமுல்!

0
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...