சத்தான உணவின்றி நோய்வாய்ப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! – வைத்தியர் தீபால்

0
கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை என்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த...

பிரிட்டனின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

0
ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ள எலிசபெத் ட்ரஸ்க்கு  (Elizabeth Truss) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தனது  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

சந்திரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது சுதந்திரக்கட்சி

0
கட்சியின் யாப்பு திருத்தம் ஊடாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார். கட்சிக்குள் எல்லை கடந்த சுதந்திரம் இருப்பதாலேயே கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக உறுப்பினர்களால் சட்ட...

களமிறங்குவாரா கோட்டா? மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நாடு திரும்பியுள்ள முன்னாள்...

ஐ.எஸ். போதைப்பொருள் குறித்த சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை!

0
ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் நாட்டில் அமுலிலுள்ள சட்டத்தை கடுமையாக்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஆபத்தான போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தற்போது...

மீண்டெழும் சுற்றுலாத்துறை!

0
நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதத்தின் முதல் 4 நாட்களில்...

மலையகத்துக்கென விசேட வேலைத்திட்டம் வேண்டும் – வேலுகுமார்

0
மலையகத்தின் மந்த போசணை தொடர்பில் சபையில் தற்போது பேசுகின்ற நிலையில் அங்கு பட்டினிச் சாவு தொடர்பில் பேசும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக வேலுகுமார் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி...

ராஜபக்சக்கள் பதவி விலகியது தவறு – மொட்டு கட்சி செயலாளர்

0
" ராஜபக்சக்களின் அரசியல் வகிபாகம் நாட்டுக்கு தேவை என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான இலங்கையர்கள் இன்றும் உள்ளனர். எனவே, ராஜபக்சக்கள் பதவி விலகி இருக்ககூடாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன...

மீண்டும் தந்தையிடம் வந்துவிட்டேன் – ஐ.தே.க. மாநாட்டில் ஹரின் உருக்கம்

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனி ஒருவராக சவாலை ஏற்றார். சவாலை ஏற்பது எனக்கும்  பிடிக்கும். அதனால்தான் அவர் பக்கம் நின்றேன்." இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு...

சீரற்ற காலநிலை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

0
நுவரெலியா  உட்பட 10 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலைவரை 3 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 69 குடும்பங்கள்வரை...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...