வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கழுத்தறுத்து படுகொலை! தம்புள்ளையில் பயங்கரம்!!

0
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில், தனது மனைவியை கணவன் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். கொட்டாவெல,பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு...

முக்கிய இரு பரீட்சைகளுக்கு நாள் குறிப்பு

0
2022 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி...

ஓடும் ரயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம்

0
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்த உயர்தரம் கற்கும் அக்‌ஷய் ராஜ் ( 17  சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர். ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்சன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று...

இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள உதவித்தொகை எவ்வளவு தெரியுமா?

0
ஐ.நா. பொதுச் சபையில், நேற்று நடந்த அமைதி உருவாக்க ஆணையம் (பிபிசி) அறிக்கைகள் மற்றும் அமைதிஉருவாக்க நிதியத்தின் (பிபிஎப்) அறிக்கைகள் மீதான வருடாந்திர கூட்டு விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா...

மாத்தளை பிரிதவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவலிங்க பிரதிஷ்டை

0
மாத்தளை பிரிதவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவலிங்க சன்னிதான மகா கும்பாபிஷேக பெருவிழா 09/09/ 2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 09.05 முதல் 10 .20 வரையிலான சுப வேளையில் இடம்பெறும். பூர்வாங்க கிரியைகள்...

வெளிநாட்டில் மனைவி கஷ்டப்படுவதாக கேள்வியுற்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை

0
மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற மனைவி, வீட்டிலிருந்து வெளியேறி, தூதரக தடுப்புக்காவலில் இருப்பதைக் கேள்வியுற்ற கணவன், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இவரது சடலம் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ்...

அமைச்சின் ஒவ்வொரு நிறுவனமும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்

0
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் பூரணமான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று...

பற்றி எரிகிறது இலங்கை! தீயை அணைக்க ஒன்றிணைவோம் – கம்மன்பில அழைப்பு

0
“எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, எமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” – இவ்வாறு புதிய ஹெல...

முட்டை விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா?

0
முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அமைச்சர் நளீன் ருவன்ஜிவ பெர்னாண்டோவின்...

ஜனாதிபதி – ரெலோ சந்திப்பு! தமிழ் தேசியக் கட்சிகள் கொதிப்பு!

0
“ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் ரெலோ கையெழுத்திட்டுவிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலப்புப் பொறிமுறை தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தப்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...