நாடளாவிய ரீதியில் நாளைய தினம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்- லிட்ரோ
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் நாளைய தினம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சைக்கிள்களின் விலை 100 வீதத்தால் அதிகரிப்பு
டொலர் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளைக்கு அரிசி வாங்க ஈரப்பலாக்காய் பறித்த தாய்மீது தாக்குதல்
மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் வசிக்கும்...
அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது,வெகுவிரைவில் அறிவிக்கப்படும் : மஹிந்த அமரவீர
சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும். அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும்...
‘கோட்டா பதவி விலகினால் பஸில் ஜனாதிபதியாவார்’ – நீதி அமைச்சர் அச்சம்
" தற்போதைய சூழ்நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நேரிடும். எனவே, அதற்கு வழிவகுக்காத வகையிலேயே 21 நிறைவேற்றப்படும்."
இவ்வாறு நீதி...
வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365...
கொழும்பில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி – இருவர் காயம்
கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இன்று காலை இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
30 வயது...
ஆயிஷா கொலை – இருவர் கைது! விசாரணை வேட்டை தீவிரம்
பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஆயிஷாவின் கொலை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவர் கீரைத் தோட்டத் தொழிலாளர் என்பது தெரியவந்துள்ளது.
அவரது வீட்டிலுள்ள கட்டிலுக்கு...
அரச ஊழியர்களுக்கு தமிழக நிவாரண பொதி வழங்கப்படாது!
இலங்கை பொருளாதார சிக்கலில் உள்ளநிலையில் இந்திய தமிழ்நாட்டு அரசு இலங்கை மக்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு இந்திய தமிழ்நாட்டு அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை பிரித்து வழங்க...
உணவுக்காக 12 கோடி ரூபா நாடாளுமன்றில் செலவு!
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களது உணவு மற்றும் சிற்றுண்டி செலவு, குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றுக்காக வருடாந்தம் 35 கோடி ரூபா வரை செலவிடப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உணவு, சிற்றுண்டி...











