ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாளைய(28) தினம் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதனை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு...
நாட்டின் உர தேவைக்கு இத்தனை மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையா?
நாட்டில் எதிர்கொள்ளப் போகும் உணவுப் பற்றாக்குறை குறித்து விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடினார்.
போதிய உரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று...
பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு
நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள மயக்க மருந்துகளில் ஒரு தொகை, பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் மூன்று மாதங்களுக்கு போதுமானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு...
பஸ் கட்டண அதிகரிப்பு:ரயில் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
மேலதிக ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண அதிகரிப்பினால் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள்...
மே 29 வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது: லிட்ரோ
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிவாயு அடங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவன...
‘கச்சத்தீவு விவகாரம்’ – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இ.தொ.கா. எதிர்ப்பு!
" இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை, பறிப்பதற்கு துணை போக வேண்டாம்."
இவ்வாறு தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார் இ.தொ.கா. உறுப்பினரும், பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...
விமலின் மனைவிக்கு ஈராண்டுகள் சிறை!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவியான சசி வீரவன்சவுக்கு ஈராண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகலவால், இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்களை...
‘அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை’
" இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், இது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுத்துள்ளார் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை."
இவ்வாறு பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
" சமர்ப்பிக்கப்படவிருக்கும்...
“தமிழக நிவாரணதில் வீட்டுக்கு ஒரு பொதி”
தமிழக அரசு வழங்கியுள்ள உணவு நிவாரணப் பொதிகளை பெருந்தோட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் போது வீட்டுக்கு ஒரு பொது என்ற அடிப்படையில் வழங்கப்படும் என நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தன்னிடம் தெரிவித்ததாக...
சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையை தயாரிக்குமாறு பரிந்துரை
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கக் கணக்குகள்...












