‘மலையக கட்சிகள் ஒன்றிணைந்து நிவாரண பொறிமுறையை உருவாக்க வேண்டும்’- வேலுகுமார் அழைப்பு
"அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும்." என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
"...
5 மாதங்களுக்குள் 22,419 பேருக்கு டெங்கு
வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 4,696 நோயாளர்கள் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன்...
இன்றைய டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளிற்கான அமெரிக்க டொலரின் பெறுமதியை அறிவித்துள்ளது.
இதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354 ரூபா 40 சதமாக காணப்படுகிறது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 364 ரூபா...
அமர கீர்த்தி அத்துகோரலவின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகோரலவின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சரானார் ரணில்!
சர்வக்கட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சு பதவி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் 24 ஆவது நிதி அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்...
140 லீற்றல் பெற்றோலுடன் ஆட்டோ ஓட்டுநர் கைது!
பதுளை, ஹாலி- எல நகரிலிருந்து, ஊவா கெட்டவெளப் பகுதிக்கு சென்ற ஆட்டோவை, இடைமறித்து சோதனைக்குட்படுத்தியபோது 140 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டது.
குறித்த ஆட்டோ ஓட்டுநர், கடந்த சில மாதங்களாக , அதிக விலைக்கு எரிபொருள்...
அக்கரைப்பற்றில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை
அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு(24) கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே சம்பவத்தில்...
பச்சிளம் குழந்தை உயிரிழப்பு! பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்?
" நாசப்படுத்தப்பட்ட இந் நாட்டில் வாழ்வதை விட, இச் சிசு இறந்ததே மேல். இச் சிசுவின் சடலத்தை வெட்டி சட்டப் பரிசோதனை செய்வதற்கே, எனக்கு பெரும் கவலையாக இருக்கின்றது."
இவ்வாறு தியத்தலாவை சட்ட வைத்திய...
21 இற்கும் 13 இற்கும் தொடர்பு கிடையாது!
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களேயென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர்...
மண்ணெண்ணெய்யை விநியோகிப்பதற்கு தனியான நிரப்பு நிலையம்
மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனூடாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள...











