மகாநாயக்க தேரர்களிடமிருந்து கட்சி தலைவர்களுக்கு பறந்த செய்தி
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையொன்றின் ஊடாக மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டறிக்கையின் பிரதிகள் நேற்று அனுப்பி...
ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் வரை எந்த அரசாங்கம் அமைத்தாலும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் – அனுர
தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமானவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்கு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மே மாதம் 9 திகதி முதல் ஒரு நாள் கடவு சீட்டு...
ஒரு வருடத்திற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டதாம்! அரசாங்கம் கூறுகிறது
டொலர் நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு எரிபொருள், உணவுப் பொருட்களை விநியோக முடியாமல் அரசாங்கம் திணறி வருகிறது.
இந்த நிலையில், போராட்டங்களைக் களைக்கப் பயன்படுத்தப்படும் அதி நவீன தண்ணீரை அதிவேகமாக பீச்சி அடிக்கும் நீர்ப் பீரங்கி...
கொரோனா தொற்று உறுதியான 17 பேர் இன்று அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 17 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,520ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்
ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, (06) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர...
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற வீதியில் முன்னெடுத்து வந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதற்கமைய, குறித்த போராட்டமானது மீண்டும் 17ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் வழங்கும் முறைமையிலும் கட்டுப்பாடு
மண்ணெண்ணெய் வழங்கும் முறைமையிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வாடிக்கையாளர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் 17வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றம் மே 17 ஆம் திகதி முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் விடுத்தார்.
அத்துடன், திங்கட்கிழமை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது எனவும் அவர் அறிவித்தார் .
மாணவர்கள்மீது தாக்குதல் – சபையில் கண்டம்
பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கண்ணீர் புகை தாக்குதலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சபாநாயகரை உடன் அழைத்து, இப்பிரச்சினை தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினர்.
அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை...












