பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு இலங்கை அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் -ஜெய்சங்கர்
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய...
பிரபாகரனை பயங்கரவாதி ஆக்கியது யார்? யாழில் போராட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்...
‘யாழில். மோசடி’ – உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில்...
வரிசையில் காத்திருந்த மக்களை ‘நாயே’ என திட்டி ‘கேஸ்’ முதலாளி – கொட்டகலையில் பதற்றம்
சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, 'நாயே' என விளித்து - திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று (31.03.2022) கொட்டகலை நகரில்...
மின்வெட்டு, டீசல் தட்டுப்பாட்டால் தேயிலை தொழிற்சாலைகள் முடக்கம்!
மின்வெட்டு மற்றும் டீசல் தட்டுப்பாட்டால் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தோட்டப்பகுதிகளில் பறிக்கப்படும் கொழுந்துகள், லொறிகளில் ஏற்றப்பட்டு தொழிற்சாலைகளுக்கு எடுத்துவரப்படும். அங்கு...
விரைவில் போர் முடிவுக்கு வரும் – இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம்!
உக்ரைன் மீதான போரில் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யப்படையினரின் நடத்தும் போர்த் தாக்குதல்கள் இரண்டாவது மாதமாக...
இதோ மகிழ்ச்சியான செய்தி – ஏப்ரல் 02 முதல் 4 மணிநேரமே மின்வெட்டு!
" ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்." - என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
தீ விபத்து – இரு லயன் வீடுகள் தீக்கிரை (படங்கள்)
நமுகுகல, கனவரல்ல CVE பிரிவில் பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. பொருட்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை....
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா – அரவிந்தகுமார் உறுதி
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிலைப்படுத்தி, குறைந்த வருமானங்களை பெறும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில், மொத்தமாகவோ அல்லது இரு முறைகளாகவோ வழங்கப்படுமென, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச உறுதியளித்ததாக...
முகநூலில் கடும் விமர்சனம் – ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், 'கருத்து ' ) comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
'லைக்' மற்றும் 'செயார்' ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று...













