இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கைகள் என்ன பகிரங்கப்படுத்தவேண்டும்- எல்லே குணவன்ச தேரர்
இந்தியாவுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள மூன்று உடன்படிக்கைகள் குறித்த விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களிற்கும் பகிரங்கப்படுத்தவேண்டும் என எல்லே குணவன்ச தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த...
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இராஜினாமா!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் இணைந்து பணியாற்றுவதில்...
அரசுக்கு தலையிடி! பின்வரிசை எம்.பிக்களும் கடும் அதிருப்தி நிலையில்
அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என தெரியவருகின்றது.
எனவே, நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுப்பொறிமுறை விரைவில் முன்வைக்கப்படாவிடின் அவர்கள் அரசியல்...
இலங்கையில் உச்சம் தொட்டது ‘பணவீக்கம்’
இலங்கையின் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், தற்போது அது 17.5 வீதத்தை எட்டியுள்ளது. இலங்கை வரலாற்றில் பதிவான அதிக பணவீக்க நிலைமை இதுவாகும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம்...
சடுதியாக அதிகரித்த முட்டை விலை
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிக்கறி 850 முதல்...
பிரமாண்ட இராணுவ அணிவகுப்புக்கு தயாராகும் வடகொரியா
வடகொரியா மிகப்பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலமுறை கூறிவந்தும், வடகொரியா அவ்வபோது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், வடகொரியா...
பெரும் சோகம்! சீன விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியென தகவல்!!
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று சென்றபோது விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தில் மொத்தம் 133 பேர் இருந்ததாக முதலில்...
கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
கம்பளையிலிருந்து கண்டிக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் புனராவர்த்தன நவ குண்டபஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நாளை புதன்கிழமை காலை...
‘தெற்கு அரசியலில் பரபரப்பு’ – ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் இன்று!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார...
தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனைக் குழுவினால் ஐந்து பரிந்துரைகள்
தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.
ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முதற் தடவையாக இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய...













