மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திரிப்பு ஆலை?
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சாய் எண்ணெய் முடிந்து விட்டது என்ற காரணத்தினால், நாளை மறுதினம் (20) முதல் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திரிப்பு ஆலையை மூட நேரிடும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் எண்ணெய்...
இந்தியாவே உண்மையான நண்பன் – ராதா பெருமிதம்
இலங்கைக்கு எப்போதெல்லாமல் பிரச்சினைகள் ஏற்படுகின்றதோ அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எமக்கு கை கொடுத்திருக்கின்றது. விசேடமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பாக அவர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என...
IMF ஐ நாடுகிறது அரசு – கைதட்டி வரவேற்கிறது ஐக்கிய தேசியக்கட்சி!
" சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்தை எமது கட்சி வரவேற்கின்றது." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘கொரோனா’ – பண்டிகை காலம் குறித்து விழிப்பாகவே இருப்போம்
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, மக்கள் எதிர்காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
பொருள் கொள்வனவு, ஆர்ப்பாட்டங்கள் அல்லது பொதுக் கூட்டங்களின்...
ஜனாதிபதியின் உரை அர்த்தமற்றது – தமிழ்க்கட்சிகள் சுட்டிக்காட்டு
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை சவப்பெட்டிக்குள் வைத்துப் போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளை, வாக்களித்த மக்கள்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்...
சஜித் அணியின் போராட்டம் குறித்து மஹிந்த வழங்கிய பதிலடி
“சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணியினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில்...
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் ஹோட்டல்களுக்கு பூட்டு! பலர் தொழில் இழப்பு!!
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுவருகின்றன. எதிர்காலத்திலும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஹோட்டல் தொழில் துறையில் உள்ள சுமார் 5 லட்சம்பேர்...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவளிக்குமா?பேச்சுவார்த்தைக்கு தயார்
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய - பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த...
சர்வக்கட்சி மாநாட்டால் பயன் கிட்டுமா? அநுர விளக்கம்
" அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நடத்தப்படும் சர்வக்கட்சி மாநாடுகளில் எவ்வித பயனும் இருக்காது. எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இது விடயத்தில் ஜே.வி.பி. உறுதியான முடிவை எடுக்கும்." - என்று ஜே.வி.பியின்...
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே-டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தற்போது...









