அட்டுலுகம சிறுமி தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம்

0
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹல் தல்துவ இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின்...

புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்-லிட்ரோ

0
இன்றைய தினமும் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை...

21குறித்து மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி நாளை பேச்சு!

0
அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளையும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாளை மாலை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம்...

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி...

பாவனையாளர்களின் தகவல்கள் விற்பனை: ட்விட்டர் நிறுவனத்துக்கு 1,165 கோடி ரூபா அபராதம்

0
பாவனையாளர்களின் தகவல்களை பாதுகாக்காமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாக டுவிட்டர் நிறுவனம் மீதான வழக்கில், அந்நிறுவனத்திற்கு 1,165 கோடி ரூபா (இந்திய பெறுமதி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 230 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனமான...

பணம் அச்சிடுவது ஏன்? சஜித் கேள்வி

0
செல்வந்தர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசு பணத்தை அச்சிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிடவுள்ளதாக அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து...

ஐ.பி.எல் இறுதி போட்டி இன்று

0
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று (29) இரவு நடைபெறவுள்ளது. உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புனேயில் நடைபெற்றது....

அட்டுலுகம சிறுமி கொலை-விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி

0
பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப்...

எரிபொருள் நெருக்கடி- சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டம்

0
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட...

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்த 382 பேர் கைது

0
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் கடையொன்றில் இருந்து பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரேதமாக சேமித்து வைக்கப்ட்டிருந்த பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...