மலையக பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?
மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும்...
மதுபானசாலைகளில் குவியும் நபர்களை அரசாங்க நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கக் கூடாது!
- செந்தில் தொண்டமான் அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் -
கொவிட் தொற்று நெருக்கடியையும் அதன் பாரதூரத்தையும் கருத்திற்கொள்ளாது மதுபானசாலைகளில் குவிந்து மதுபானங்களை கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மதுபானசாலைகளில் பதிவுசெய்யும் புதிய...
மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் நாட்டுமக்களுக்கு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கொவிட் – 19 செயலணியின் பிரதானியான,...
நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள்!
எரிபொருள் தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற செய்தி வெளியானதை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது.
குறிப்பாக நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
எரிபொருளுக்கு...
நாட்டை முழுமையாக முடக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்து
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு...
இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள்
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் இரத்மலானையில் உள்ள பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் 2021 ஆகஸ்ட் 15ஆம் திகதி சிறந்த உத்வேகத்துடன் கொண்டாடப்பட்டது.
இக் கொண்டாட்டங்களுக்கு சங்கைக்குரிய கலாநிதி மாபலகம விபுலசார மகா தேரரும்...
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட சென்ஜோன்டிலரி–கியூ பிரதான பாதைக்கான காபர்ட் இடும்பணி 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்...
சென்ஜோன்டிலரி மேற்பிரிவு மற்றும் கியூ பிரதேச மக்கள் நோர்வூட் நகரத்திற்கு செல்லும் இப்பிரதான பாதை மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சுப்பதவிகளை...
கொவிட் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த சீனப் பெண்!
கட்டுநாயக்க - கிம்புலபிட்டி பகுதியில் வசிக்கும் 38 வயதான சீன பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தப் பெண் கடந்த இரண்டு வருட காலமாக...
அமைச்சரவை மாற்றம்! நாமல் ராஜபக்சவிற்கு மேலும் ஒரு அமைச்சுப் பதவி!!
அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டளஸ் அழகப் பெரும ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பவித்ரா வன்னியாராச்சி...
கொரோனா ஒழிப்பு சமரை சுகாதார பிரிவிடம் ஒப்படைக்கவும்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இராணுவத்தினர் நாட்டை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார்.
இராணுவத்தளபதி சுரேந்திர...