லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லாப்ஃஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5...
பிலிப்பைன்சில் 7.1 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது பூமியின் மட்டத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் பிலிப்பைன்ஸ் எரிமலை...
குடைசாய்ந்த பேருந்து : பலர் காயம்
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
காரைநகர் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கல்லுண்டாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில்...
மட்டு கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸாரின் சமிக்கையை மீறி சட்டவிரோதமாக மணல்...
உடனடி ஊரடங்கு : ஆயிரக் கணக்கான உயிர்களைக் காக்கும் : மருத்துவ நிபுணர்
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது டுவிட்டர்...
கோடிக் கணக்கில் செலவு செய்து கட்டிய தனிவீடுகள் காட்டுக்கு இரையாகும் அவல நிலை
கே.சுந்தரலிங்கம்
கொட்டகலை ஸ்டோனிகிளிப் பகுதியில் பல கோடி ரூபாய்களை செலவு செய்து கட்டடிய தனி வீடுகள் கடந்த ஒரு வருடகாலமாக காட்டுக்கு இரையாகும.; அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தனி...
உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்டா...
கொரோனாவின் கோரத் தாண்டவம்! வைத்தியர் மரணம்
கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்...
யாழில் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!
வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரே நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம்,...