கொவிட் தொற்றிலிருந்து மேலும் 471 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 471 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 579,320 ஆக அதிகரித்துள்ளது.
ரெபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு-உபுல் ரோஹண
கொரோனா தொற்றை பரிசோதிக்கும் ரெபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்றாளர்...
ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை – போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரை பெண் ஆசிரியர் தாக்கியதில் அதிபர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில்...
மதுபானசாலைகள் – இறைச்சி கடைகளுக்கு பூட்டு
74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (04) குறித்த...
முதன்முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் !
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர்.
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், எப்போது தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமாவார்...
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படும் உறுதியளித்தார் கம்மன்பில
இலங்கை மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
இன்று (02) காலை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏனைய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு...
கர்ப்பிணி பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் - என்று சுகாதார அமைச்சின், குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
எனவே, கர்ப்பிணித்...
ஜே.வி.பியின் வாக்கு வீதம் 75 வீதத்தால் அதிகரிப்பு
ஜே.வி.பியின் வாக்கு வங்கி 75 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டு மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தி பக்கமே நிற்கின்றனர் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
லுணுகலை சுகாதார பிரிவில் 28 பேருக்கு கொரோனா!
பதுளை, லுணுகலை சுகாதார பிரிவில் நேற்று 64 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில், 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன்...
மருத்துவபீட மாணவர்கள்மீது தாக்குதல் – நால்வர் கைது! விசாரணை வேட்டை தீவிரம்!!
இன்று (02) அதிகாலை, வெளியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம...











