சுகாதார பணியாளர்களின் போராட்டத்தால் மலையக சுகாதார துறை சேவைகள் பாதிப்பு : மக்கள் பெரும் அவதி
- கே.சுந்தரலிங்கம்
44 சுகாதாதுறைச்சார்ந்த தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக வைத்தியசாலைகளின் பணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
குறித்த தொழிற்சங்கங்கள் இன்று (05) திகதி காலை ஏழு மணிமுதல் பகல்...
சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து செயற்பட நடவடிக்கை
-நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி
அரசாங்க நிறுவனங்களில் சிறுவர் அபிவிருத்திப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கென உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சிறுவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் செயற்பட...
கல்விச் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதம்
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
பொது சேவையனை சாதாரன நிலையில்கொண்டுகொண்டுசெல்வது...
பொது மக்களையும் ரயில் பாதையையும் அச்சுறுத்தும் பாரிய மரத்தினை வெட்டியகற்றுமாறு கோரிக்கை.
- கே.சுந்தரலிங்கம்
கொட்டகலை எக்கமுத்து கம பகுதியில் 113 வது மைல் கல்லுக்கு அருகாமையில் ஹட்டன் பதுளை பிரதான ரயில் பாதையில் பொது மக்களையும் ரயில் பாதையினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் பாரிய மரத்தினை வெட்டி...
ரிசாத் பதுர்தீன் குற்றப்பத்திரிக்கை இல்லாமல் 102 நாட்கள் தடுப்பிலிருப்பது முழு பாராளுமன்றத்துக்கே சவால்
மனோ கணேசன்
எம்பி ரிசாத் பதுர்தீனை குற்றப்பத்திரிகை இல்லாமல் 102 நாட்கள் தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பது தவறு. இது முழு பாராளுமன்றத்துக்கே விடுக்கப்படும் சவாலாகும். அரசியல் காரணமாகவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என நான்...
#FAKENEWS ஊடகப் பொறுப்பாளர் பதவி ஆனந்தகுமாருக்கு வழங்கவில்லை : ருவான் விஜேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஆந்தகுமாருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
''ஐக்கிய தேசியக் கட்சியின்...
அமானுஸ்யம் நிறைந்த #கபில வனம் யாத்திரை பற்றிய ஒரு பார்வை……
தமிழகத்தின் விகடன் பத்திரிகையில் வந்த ஆக்கம்
கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது. எனவே, கபில வனம் ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து...
சீனாவின் தடுப்பூசியை பெற்று வெளிநாடு செல்ல காத்திருப்போர் நிர்க்கதியில்! மாற்று குறித்து சிந்திப்பதாக அரசாங்கம் அறிவிப்பு
சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று...
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இல்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், போதுமானளவு பால்மால் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு இருப்பதாக...
சிறுவரைப் பாதுகாக்க விசேட திட்டம் : மலையகத்திற்கு அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் : பாரத் அருள்சாமி
சிறுவர்களைப் பாதுகாக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் குறித்த தகவல்களை அறிவிக்க இரண்டு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
பிரஜாஷக்தி செயல் திட்டத்தின் சிறுவர்...